Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Thursday, August 25, 2011

மலரு[க்கு]ம் கண்ணீர்



பனித்துளிகளை

தன் மேல்

ஏந்தியும்,

தேனீக்களுக்கு

பசியாற தேனமுதத்தை

தன்னுள் அடக்கியும்,

பறிக்க யாருமில்லாமல்

வாடிப்போவதை

எண்ணி தன்

இதழ்களை கசக்கி

கண்ணீராக

வடிக்கிறது!

ஒரு

முதிர்கன்னியை போல்..

ஆம்

மலருக்கும்

கண்ணீர் வரும்..

0 comments:

Post a Comment