Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Tuesday, May 17, 2011

நான் வீழ்ந்த அந்த நொடி

உள்ளம் பேச நினைக்கும்
கோடி வார்த்தைகளை
உன் கண்
சிமிட்டல்
சொல்லிவிடுகிறது.
ஒரு நொடியில்!

0 comments:

Post a Comment