Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Saturday, May 7, 2011

என்னை பெற்றவளே

கை பிடித்து எழுத
சொல்லிக்கொடுத்தாய்..
இன்று உனக்காக
எழுதுகிறேன்
"நன்றி".
இதை எழுதியும்
ஏனோ என் மனம்
திருப்பியடையவில்லை.
என்னை சுமந்தவளே,
நீயே என் சொத்து!
என்னை பெற்றவளே,
ஆதியும் நீயே அந்தமும் நீயே!

1 comments:

மூன்று எழுத்தில் கடவுள், அன்னை ---- அன்னையர் தின வாழ்த்துக்கள்

Post a Comment