Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Wednesday, August 3, 2011

உண்மை


பெண்ணை

பூ என்கிறார்கள், உதிர்த்து விடுகிறார்கள்!
நிலம் என்கிறார்கள், மாசு படுத்துகிறார்கள்!
நிலவு என்கிறார்கள், தேய்த்து விடுகிறார்கள்!
நதி என்கிறார்கள், அசுத்தப் படுத்துகிறார்கள்!

பெண் சிசு கொலை
பெருகி வரும் விபச்சாரம் :(

3 comments:

solla vaarthaigal illai.....manasukul irukkem sogangal ellam neegale sollivithirgal anna:(

வலி மிகுந்த வரிகள் ...

அருமையான கவிதை தோழரே !!

மிக்க நன்றி சகோதரி தர்ஷினி மற்றும் தோழி யாழினி அவர்களே.

Post a Comment