Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Saturday, August 27, 2011

கருப்பு மை



கண்களுக்கு இல்லை

இது

மக்களின் எண்ணத்திற்கு

வண்ணம் தீட்ட

வந்த

மை.

கருப்பு மை.



பசுமையை வெளிகாட்டும்

பச்சை மை.

சமாதானத்தை எடுத்துரைக்கும்

வெள்ளை மை.

புரட்சி தீ வளர்க்கும்

சிகப்பு மை.



ஆனால் மக்களின்

அறியாமையை அகற்ற

வரும்

இது

கருப்பு மை.



0 comments:

Post a Comment