இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்........
ஒரு தெளிந்த நீரோடையாக
உண்மையை கண்ணாடி போல்
வெளிக்காட்டி,
மெல்லிய தென்றலாக
எதார்த்தத்தை படித்து
புரிந்து,
அணையா தீபமாக
அறியாமை இருளை
நீக்கி,
காலைச்சுவடாக
அழியாபுகழுடன்
என்றென்றும் நீடூழி
வாழவாழ்த்தும்
அன்பு நெஞ்சம்.......
0 comments:
Post a Comment