Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Monday, August 29, 2011

சரியாக கரைத்துவிடுங்கள்.....



பக்தி பரவசமாய்
என்னை
வணங்கினாலும்,
கடைசியில்
நான் ஆதரவின்றி
தெருவோரம்
தொட அருகதையற்ற
அனாதையாய்....



என் பக்தர்களுக்கு
இது
பிடித்த காரியம்
என்று நினைக்கிறேன்.

0 comments:

Post a Comment