Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Tuesday, August 23, 2011

என்னாலே நீ!!



அவள் கடைக்கண்

பார்வையில்

நானில்லை..



அவள் சிந்தித்த

எண்ணங்களில்

நானில்லை..



அவள் கையோடு

கைகோர்க்க

நானில்லை..



அவள் கனவுகளின்

கோட்டையினுள்

நானில்லை..



ஆனால் இன்று

என்

நிழல் அவள் இதயத்திலும்,

படம் அவள் வீட்டு சுவற்றிற்கும்,

பாரமாக

ஆடி கொண்டிருக்கிறது.



அவள் என்னை

பிரிந்த அந்நேரம்,

நான் என் உயிரை

துறந்தேன்!!!

3 comments:

Printha Anneram Uyirai vithean>>..

thozhare kathalil sariyana adi vangiyavar than ippadi kavithaigal ezhuthuvargal, adigalai marikkamal sollungal

நிச்சயமாக எனக்கு காதல் தோல்வி இல்லை. என்னுடைய நண்பர்கள் சிலருக்கு இருந்தது. வேறு ஒரு காரணமும் இல்லை....

Post a Comment