Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Wednesday, August 24, 2011

நட்பு சாவதில்லை







எதார்த்தமான சூழ்நிலையில்

சந்தித்திருந்தாலும்,

ஒருவரை ஒருவர்

புரிந்ததால்

நண்பர்களானோம்.

சரியான நேரம்

ஒதிக்கி மேலும்

புரிந்துக்கொண்டால்,

வாழ்நாள் முழுவதும்

நண்பர்களாகவே

வாழ்வோம்.

நண்பர்கள் சாகலாம்

நட்பு சாவதில்லை...................



2 comments:

Post a Comment