Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Thursday, August 25, 2011

காந்த(கண்ணீர்) விழிகள்

சோகத்தை மட்டுமே

தாங்கியுள்ள

முகம்.

அதில்

ஆயிரம் கேள்விகளை

கண்கள்

சுமந்திருந்தாலும்,

உதடுகள்

மௌனத்தை மட்டும்

வெளிப்படுத்தி,

பேசாமடந்தையாக,

கண்ணீரில்

பதில் அளிக்கும்

காந்த விழிகள்........

0 comments:

Post a Comment