Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Tuesday, August 16, 2011

நீயாகவே நான்...



உன் பார்வை தனலானதால்

நான் மெழுகாக உருகினேன்.

உருகிய என்னில்

உன் உருவத்தை படைத்து

உனக்கே சமர்ப்பிக்க ஆசை.

உன்னுடன் அப்பொழுதாவது

நீயாக நான் இருப்பேன்..

4 comments:

Post a Comment