Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Thursday, August 11, 2011

உண்மை எது?

பனிமலையில்

நின்ற போதும்

வெப்பத்தை உணர்கிறேன்

நீ அருகில்லாமல்....



சுட்டெரிக்கும்

நெருப்பும்

குளிர்கிறது

நீ அருகில்

இருக்கும் பொழுது....



நீ தனலா குளிரா?

1 comments:

Post a Comment