Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Wednesday, November 16, 2011

சோகம்




பசியறியா பந்திக்கு
வெளியே
எச்சில் இலைக்காக,




ஒட்டிய வயிறு!!!!



நமக்கு கிடைத்த உணவை வீணாக்காதீர்கள். நாம் வீணாக்கும் உணவு கூட கிடைக்காமல் உலகத்தில் எத்தனையோ மனிதர்கள் இருக்கின்றார்கள்.

2 comments:

Post a Comment