Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Thursday, November 17, 2011

தவிக்கும் தணல்


கொடுமைகளை கண்ட
ஒவ்வொருவரின் மனதிலும்
கொதித்தெழுந்து
பூக்கும் தணல்,
ஒருங்கிணைந்து
கட்டங்காமல்
காற்றாற்று
வெள்ளமாய் தறிகெட்டு
ஓடி,
கடலுக்குள் அடங்கிவிடுவதற்குள்,
அவற்றை
நல்வழிப்படுத்தி
ஒளியூட்டும்
விளக்குகளாய்
மாற்றுங்கள்.

இங்கேயும் ஒரு தவிக்கும் தணல்.

2 comments:

Post a Comment