
கொடுமைகளை கண்ட
ஒவ்வொருவரின் மனதிலும்
கொதித்தெழுந்து
பூக்கும் தணல்,
ஒருங்கிணைந்து
கட்டங்காமல்
காற்றாற்று
வெள்ளமாய் தறிகெட்டு
ஓடி,
கடலுக்குள் அடங்கிவிடுவதற்குள்,
அவற்றை
நல்வழிப்படுத்தி
ஒளியூட்டும்
விளக்குகளாய்
மாற்றுங்கள்.
இங்கேயும் ஒரு தவிக்கும் தணல்.
2 comments:
nice anna
நன்றி அக்னி
Post a Comment