Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Friday, December 23, 2011

சுனை நீர்


பூவுக்குள்
தித்திக்கும் சுனை நீர்
தேன்

----------------------------------------

என்னுள் சுரக்கும்
சுனை நீர்
உனக்கா?
என்று தேன் பருகும்
வன்னத்துப்பூச்சியிடம்
கேட்கிறது
மலர்ந்த மலர்!

மலரினுள் சுரக்கும்
தேன்
உனக்காக தானா?
இப்படி
ஒய்யாரமாக
அமர்ந்து
பருகுகிறாயே.
வன்னத்துப்பூச்சியே!

தனக்காக
மலர்
தேனை
அதனுள் சுரக்கிறது
என்று நினைத்து
இறுமாப்போடு
பருகுகிறது
வண்ணத்துப்பூச்சி!

தன்னுள் சுரக்கும்
தேன்
களவாடப்படுவதை
எண்ணி கண்ணீர்
வடிக்கிறது
மலர்.

0 comments:

Post a Comment