Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Saturday, December 31, 2011

2012 தமிழர்களுக்கு சிறப்பாக அமையட்டும்

கடந்துவா தமிழா கடந்துவா, மதம்களை கடந்துவா
விலகிவா தமிழா விலகிவா, ஜாதிமாயையுள் சிக்காமல் விலகிவா
உடைத்தெறி தமிழா உடைத்தெறி, ரசிகர்மன்றங்கள உடைத்தெறி
கிழித்தெறி தமிழா கிழித்தெறி, கட்சிக்கதரை கிழித்தெறி
பறந்துவா தமிழா பறந்துவா, நாடு கடந்து பறந்துவா
எல்லாம் கடந்து ஒன்றிணைவோம், இனத்தை மீட்போம் காப்போம்.
வீழ்வது நாமாயினும் வெல்வது தமிழாகட்டும்.

இந்த ஆங்கில புத்தாண்டு 2012 தமிழர்களுக்கு
சிறப்பாண்டாக அமையட்டும்.

Friday, December 30, 2011

மண்ணை பாதுகாக்க - விவசாயிகளின் நன்மைக்கு

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு மரங்களைப் பேணிப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், மண்ணையும் பாதுகாக்க வேண்டியது இன்று அவசியமாக உள்ளது. அதற்காக பல சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். அவர்களில், சென்னை புதுக்கல்லூரி பயோ - டெக்னாலஜி துறைத்தலைவரான முனைவர். சுல்தான் அகமது இஸ்மாயில் குறிப்பிடத்தகுந்தவர் ஆவார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் ஈடுபாட்டுடன் பங்காற்றி வருகிறார். இதற்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருது, எக்ஸ்னோராவின் "சுற்றுச்சூழல் நண்பன்' விருது உட்பட இங்கிலாந்து போன்ற நாடுகளின் விருதுகளையும் பெற்று இருக்கிறார். அவரிடம் பேசியதில் இருந்து...

""1968 - ல் மாநிலக்கல்லூரியில் பி.யு.சி. படித்துக்கொண்டிருக்கும்போதே எனக்கு சுற்றுச்சூழலில் ஆர்வம் அதிகம். குறிப்பாக, இயற்கை வளமான மண் வளத்தைப் பாதுகாத்து, அதனைப் பேணுவதில் அதிகம் ஆர்வம் இருந்தது. எனவே சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை அறிவியல் படித்தபிறகு, கடல் ஆராய்ச்சி தொடர்பாக 1977 - ம் ஆண்டு எம்.ஃபில் படிக்க முடிவு செய்தேன். அதற்காக நான் அணுகிய பேராசிரியர் என்னை சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டார். அந்த உதாசீனம் காரணமாக சுற்றுச்சூழலில் முக்கிய காரணிகளுள் ஒன்றாக உள்ள மண்ணைப் பாதுகாக்க எதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது.

அதன் காரணமாக, விவசாயிகளின் சிறந்த நண்பனாக விளங்கும் மண்புழுவைக்கொண்டு 1978 - ம் ஆண்டில் மண்புழுஉரம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். இவ்வாறுதான் எனக்கு சுற்றுச்சூழலில் ஆர்வம் ஏற்பட்டது. பலவிதமான சோதனைகள், முயற்சிகள் மேற்கொண்ட பிறகு, 1992 - ம் ஆண்டில் மண்புழு உரம் தயாரிக்கும் செய்முறைகள் குறித்த விளக்கக் கட்டுரை ஒன்றை "ஸ்பிக் பண்ணை செய்தி' என்ற இதழில் எழுதினேன். மண்புழுவால்தான் மண்ணின் வளம் பெருகும். இயல்பாக மண்ணுக்கும், தண்ணீருக்கும் எந்தவித வாசனையும் கிடையாது. ஆனால் நம் நாட்டில் அதிக விளைச்சலைப் பெற வேண்டும் என்பதற்காக, அதிக வீரியம் உள்ள உரங்களையும், மரபணு மாற்றப்பட்ட விதைகளையும் பயன்படுத்தி வருகின்றோம். இதனால் மண்ணின் வளம் மெல்லமெல்ல நச்சுத்தன்மையை அடைந்து வருகின்றது. இதற்கு உதாரணமாக, பஞ்சாப் மாநிலத்தில் பந்தித்தா என்ற கிராமத்தைச் சொல்லலாம். இங்கு உள்ள விவசாயிகள் கோதுமை உற்பத்தியைப் பெருக்கவேண்டும் என்பதற்காக, ரசாயனங்கள் நிறைந்த ஆர்கோனா பாஸ்பேட், ஆர்கோனா குளோரைடு போன்ற உரங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அங்கு மண், நச்சுத்தன்மை உடையதாய் மாறிவிட்டது. எனவே இந்நிலத்தில் வளரும் மரம், செடிகள் கார்பன் டை ஆக்சைடு உட்கொண்டு ஆக்சிஜனை வெளியிடுவதற்குப் பதிலாக நச்சுத்தன்மை வாய்ந்த காற்றினை வெளியிடுகின்றன. இதனால் அங்கு வசிப்பவர்களில் பெரும்பாலான மக்கள் புற்று நோயாளிகளாக உள்ளனர். அந்த ஊரிலிருந்து வெளியூர்களுக்குச் செல்கின்ற ரயில்களில் அதிக எண்ணிக்கையிலான புற்று நோயாளிகள் மருத்துவ சிகிச்சைக்காக சென்று வருகின்றனர். இதனால் அந்த விரைவு ரயில்களை "கேன்ஸர் எக்ஸ்பிரஸ்கள்' என்றே அழைக்கின்ற அவல நிலை அங்கு உள்ளது.

நம்நாட்டு விவசாயிகளிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. பத்திரிகைகள், தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் எவ்வளவுதான் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து அறிவுறுத்தினாலும் அதை விவசாயிகள் ஆர்வத்துடன் தெரிந்து கொள்ள முன்வருவதில்லை. அதன்காரணமாக, அவர்கள் அதிக விளைச்சலைப் பெறுவதற்காக, நச்சுத்தன்மை நிறைந்த பூச்சிக்கொல்லி உரங்களையும், மரபணு மாற்றப்பட்ட விதைகளையும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக இவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள்,பயிற்சிப் பட்டறைகள் நடத்தி வருகின்றோம். இதில் மரபணு மாற்றப்பட்ட விதைகளைப் பயன்படுத்துவதால், ஏற்படும் பாதிப்புகள், மண்புழு உரம் தயாரிக்கும் முறை போன்றவற்றை இலவசமாக சொல்லித் தருகின்றோம்.

ஆரம்பத்தில் எங்களுடைய இந்த முயற்சிகளுக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. நாங்கள் நடத்துகின்ற இத்தகைய முகாம்களுக்குக் குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகள் வரத் தொடங்கினர். ஆனால் தற்போது இந்தப் பயிற்சி முகாம்களுக்கு வருகின்ற விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்தப் பூமியினை நாம் அடுத்த தலைமுறையினரிடம் பத்திரமாக ஒப்படைக்க வேண்டியது நம் அனைவருடைய கடமை. எனவே பள்ளி மாணவ, மாணவியருக்கும் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சுற்றுச்சூழல் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றோம்'' என்றார்.

Thursday, December 29, 2011

தமிழா!!! "இதை நீ படிக்கனும்"


தமிழா!!! "இதை நீ படிக்கனும்"... "KOLAVERI song" மாதிரி "PROMOTE" செய்ய வேண்டும்!!! PLEASE!!! முல்லைப் பெரியாறு பற்றி அகில இந்திய அளவில் புயலைக் கிளப்பிவிட்டு – தமிழ் நாட்டை பைத்தியக்காரர்கள் வசிக்கும் இடம் என்று பேச வைப்பதில் வெற்றி பெற்று விட்டனர் கேரளத்தவர். மீடியாக்களில்,டெல்லியில், அகில இந்திய அளவில் கேட்கிறார்கள் -பலமாகக் கேட்கிறார்கள் ! “116 வருட சுண்ணாம்பு அணை – இன்னும் எவ்வளவு நாள் தாங்கும் ? தங்கள் இடத்திலேயே - தங்கள் செலவிலேயே - புதிய அணையைக் கட்டி, தமிழ் நாட்டிற்கு அதே அளவு தண்ணீரைத் தருவதாக கேரளா சொல்கிறதே – ஒப்பந்தம் எழுதிக் கொடுக்கிறோம் என்கிறார்களே. இதை ஏற்றுக் கொள்ள தமிழ் நாடு ஏன் மறுக்கிறது ? இது என்ன வீண் பிடிவாதம் ? இது என்ன பைத்தியக்காரத்தனம் ?” இங்கு தான் தமிழ்நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது. கேரளா இதுவரை செய்த அநியாயங்கள், புதிய அணை கட்டி இனி செய்ய உத்தேசித்திருக்கும் அயோக்கியத்தனங்கள் - இவை எதுவுமே வெளி உலகுக்குத் தெரியவில்லை. ஏன் தமிழ் நாட்டிலேயே – சென்னையிலேயே கூட, படித்தவர்கள் பலருக்கு கூட தெரியவில்லை ! புதிய அணை கட்டுவதில் என்ன தவறு ? -அதான் அதே அளவு தண்ணீர் தருகிறேன் என்கிறார்களே என்று தமிழர்களே கேட்கிறார்கள். தமிழ் நாளிதழ்களும், அரசியல் கட்சிகளும் தொலைக்காட்சிகளும் கூட தமிழ் மக்களை தயார் படுத்துவதில் தவறி விட்டன என்று தான் சொல்ல வேண்டும். இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும். புதிய அணை கட்டுவதாகச் சொல்வதில் இருக்கும் சதி பற்றி விவரமாக அகில இந்திய அளவில் எடுத்துச் சொல்ல வேண்டும். இந்த வலைத்தளத்தைப் படிப்பவர்களுக்காக - நான் எனக்குத் தெரிந்ததை சுருக்கமாக கீழே தருகிறேன். முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது பிரிட்டிஷ் ஆண்ட காலத்தில் - 1895ல். அப்போது இந்த அணை கட்டும் இடம் திருவாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக கருதப்பட்டது (உண்மை அது அல்ல.தமிழ் நாட்டின் வரையரைக்குள் தான் இருந்தது) எனவே பிரிட்டிஷார்- திருவாங்கூர் மஹாராஜாவுடன் இந்த அணை கட்டப்படும், மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதியான சுமார் 8000 ஏக்கர் நிலத்தை 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து (ஆண்டுக்கு ரூபாய் 40,000/- குத்தகைப் பணம் ) இந்த அணையை 1887ல் கட்ட ஆரம்பித்து 1895ல் கட்டி முடித்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால், இதில் அடிப்படையான பெரியாறு உற்பத்தியாவது தமிழ் நாட்டில் தான். அணையும் தமிழ் நாட்டிற்கு சொந்தமானது. அதை நிர்வகிப்பதும் தமிழ் நாடு தான். ஆனால் இடம் மட்டும் கேரளாவிற்கு சொந்தம். அதிகாரம் செலுத்துவதும் அவர்களே ! இந்த அணையின் உயரம்-கொள்ளளவு -152 அடி. இதன் மூலம் பாசனம் பெறும் நிலம் – சுமார் 2,08,000 ஏக்கர். மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் விவசாயிகள் பாசனத்திற்கும், 60 லட்சம் மக்கள் குடிநீருக்கும் இந்த அணையை நம்பி இருக்கிறார்கள். இந்த அணை பறிக்கப்பட்டால் – இத்தனை இடங்களும் பாலைவனங்கள் ஆகும். இத்தனை ஜனங்களும் பிழைப்பு பறிபோய் – பிச்சைக்காரர்கள் ஆவார்கள். பிரச்சினை ஆரம்பித்தது எப்படி ? எப்போது ? கேரளா, இதற்கு சுமார் 50 கிலோமீட்டர் கீழே, இடுக்கியில் 1976ல் ஒரு அணையும் நீர் மின்நிலையமும் கட்டியது. பின்னர் தான் ஆரம்பித்தன அத்தனை தொல்லைகளும். பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவே 15.66 டிஎம்சி தான்.அதிலும் சுமார் 10 டிஎம்சியை தான் பயன்படுத்த முடியும். (104 அடி வரை டெட் ஸ்டோரேஜ் .) ஆனால் இடுக்கி இதைப் போல் 7 மடங்கு பெரியது. கொள்ளளவு 70 டிஎம்சி. பெரிய அணையைக் கட்டி விட்டார்களே தவிர அது நிரம்பும் வழியாகக் காணோம். 3 வருடங்கள் பொறுத்துப் பார்த்தார்கள். பெரியாறு வருடாவருடம் நிரம்பிக் கொண்டு இருந்தது. ஆனால் இடுக்கி நிரம்பவே இல்லை. அப்போது போடப்பட்ட சதித்திட்டம் தான் - பெரியாறு அணைக்கு ஆபத்து என்கிற குரல் -கூக்குரல். சுண்ணாம்பு அணை உடைந்து விடும். அதிலிருந்து வெளிவரும் நீரால் 35 லட்சம் மக்கள் செத்துப் போவார்கள். எனவே உடனடியாக புதிய அணை கட்டுவதே தீர்வு ! புதிய அணையினால் அவர்களுக்கு என்ன லாபம் ? மேலே இருக்கும் பழைய அணையை இடிப்பதால், நீர்பிடிப்பு பகுதியிலிருந்து அத்தனை நீரும் நேராக இடுக்கிக்கு வந்து அதை நிரப்பும். சரி நிரம்பட்டுமே. நல்லது தானே ! அதான் தமிழ்நாட்டுக்கு இதே அளவு தண்ணீர் தருகிறேன் என்று சொல்கிறார்களே என்று உடனே மக்கள் கேட்கிறார்க்ள். அங்கே தான் இருக்கிறது அவர்கள் சாமர்த்தியம். பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து 2709 முதல் 2861 அடி உயரம் வரை. இதிலிருந்து மலையைக் குடைந்து குகைப்பாதை வழியாக தண்ணீர் தமிழ் நாட்டை நோக்கி கொண்டு வரப்படுகிறது. புதிய அணையை கட்டப்போவது 1853 அடி உயரத்தில்.இந்த அணை கட்டப்படும் உயரத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு தண்ணீரைத் திருப்பி விட முடியாது. நமக்கு பெரியாறு அணையிலிருந்து நீர் எடுத்து வரும் பாதை இதை விட உயரத்தில் ஆரம்பித்து, ஒரு கிலோ மீட்டர் பயணத்திற்கு பிறகு 5704 அடி நீளமுள்ள - மலையைக் குடைந்த குகை வழியாக திசை மாறி வந்து பின்னர் கீழே வைகையில் கலக்கிறது. அணையைக் கட்டிய பிறகு, இவர்கள் உண்மையாகவே விரும்பினாலும் நீரைத் திருப்ப முடியாது. மேலும் புதிய அணையிலிருந்து ஆண்டு முழுவதும் நீர்மின்சாரம் உற்பத்தி செய்ய நீரை வெளியேற்றிக் கொண்டே இருக்கப் போகிறார்கள். எனவே அணை எப்போதுமே முழுவதுமாக நிரம்பி இருக்காது.தமிழ் நாட்டிற்கு தண்ணீர் நிச்சயமாக கிடைக்காது. புதிய அணையினால் தமிழ் நாட்டிற்கு பயன் இல்லை - புரிகிறது. ஆனால் பழைய அணை சுண்ணாம்பு அணை - எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும். 35 லட்சம் மக்கள் செத்து விடுவார்கள் என்கிறார்களே - பயம் உண்மையானது போல் தோன்றுகிறதே ?அயோக்கியத்தனம்.வடிகட்டிய அயோக்கியத்தனம். முதலாவதாக - பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் - மலைப் பள்ளத்தாக்குகள் வழியாகப் பாய்ந்து - நேராக கீழே உள்ள இடுக்கி அணையைத் தான் வந்தடையும். பெரியாறு அணையிலிருந்து அதன் முழு நீரும் (10 டிஎம்சி) ஒரே நேரத்தில் வெளியேறினாலும், நேராக அதைப்போல் 7 மடங்கு கொள்ளளவு உடைய இடுக்கி அணையைத் தான் வந்தடைய போகிறது. இடையில் எந்த நாடு, நகரமும் இல்லை. வாதத்திற்காக இடுக்கி அணை ஏற்கெனவே நிரம்பி இருந்தாலும் – வெளியேறும் நீர் பெரியாறு அணையிலிருந்து இடுக்கி வந்து சேர 4 மணி நேரம் ஆகும். அதற்குள்ளாக இடுக்கியிலிருந்து தேவையான நீரை வெளியேற்றி விட முடியும் ! எனவே வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிற பேச்சே அபத்தமானது. இரண்டாவதாக - 1976ல் இடுக்கி அணையை கட்டினார்கள். 1979ல் பெரியாறு அணை உடையப்போகிறது என்று குரல் எழுப்பினார்கள். பயத்தைக் கிளப்பினார்கள். சுப்ரீம் கோர்ட் வரை போனார்கள். 2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழுவை அமைத்தது. நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி அணை அனைத்து விதங்களிலும் பலப்படுத்தப்பட்டது. கேரளா சொல்வது போல் இது வெறும் சுண்ணாம்பு அணை அல்ல. ஏற்கெனவேயே முதல் தடவையாக 1933ல் 40 டன் சிமெண்ட் கலவை சுவரில் துளையிட்டு உள்ளே செலுத்தப்பட்டது. மீண்டும் 1960ல் 500 டன் சிமெண்ட் உள் செலுத்தப்பட்டது. 2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் சென்ற பிறகு - நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி - லேடஸ்ட் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, கேபிள் ஆன்கரிங் முறையில் அணையுள் கான்க்ரீட் கலவை செலுத்தப்பட்டது. வெளிப்புறமாக - ஒரு கவசம் போல், கிட்டத்தட்ட புது அணையே போல், கான்க்ரீட் போடப்பட்டு, ஒரு புத்தம்புதிய கான்க்ரீட் அணையே உருவாக்கப்பட்டு விட்டது. கீழே உள்ள வரைபடத்தைப் பார்த்தால் நன்றாகப் புரியும். இதன் பிறகு தான், 27/02/2006 அன்று, சுப்ரீம் கோர்ட், இனி அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை நிபுணர் குழுவின் மூலம் உறுதி செய்துகொண்டு - 156 அடிவரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்று அனுமதியே கொடுத்தது. விட்டார்களா நமது கேரள சகோதரர்கள் ? மீண்டும் சதி. ஒரு மாதத்திற்குள்ளாக, கேரள சட்டமன்றத்தில் புதிய சட்டம் இயற்றி, சுப்ரீம் கோர்ட் உத்திரவையே செல்லாததாக்கி விட்டார்கள்.வழக்கம் போல் தமிழன் இளிச்சவாயன் ஆகி விட்டான். மீண்டும் கோர்ட் பின்னால் அலைகிறோம். இப்போது, இன்னும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டின் பரிசீலனையில் இருக்கும்போதே - தீர்ப்பு அவர்களுக்கு பாதகமாக இருக்குமோ என்கிற தவிப்பில் - மீண்டும் நாடகம் ஆடுகிறார்கள். அணைக்கு ஆபத்து -புதிய அணை கட்ட வேண்டும் என்று. பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள். பிரதமரை போய்ப் பார்க்கிறார்கள். உண்ணாவிரதம் இருக்கிறார்கள். பந்த் நடத்துகிறார்கள். இப்போதைக்கு அவர்கள் குரல் தான் பலமாகக் கேட்கிறது. வெளிமக்கள் அவர்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள்

நன்றி:- கோபிநாத்

Wednesday, December 28, 2011

AMWAY - ஆம்வே [எனக்கு வந்த மின்னஞ்சல்]

"AMWAY " இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உலா வரும் ஒரு அந்நிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் சில கொள்ளை உண்மைகளை கண்டறிய நான் எடுத்த சிறு முயற்சியின் விளைவுதான் இந்த பதிவு. இந்த நிறுவனத்தில் உள்ள நண்பர்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை "ஒரு பிஸ்னஸ் சொல்றேன் பன்றிங்களா?" இது தான் MLM நண்பர்களின் தாரக மந்திரம். ஒருவன் என்னதான் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சாலும் உங்களுக்கு மேல் வருமானம் வருவதற்கு நான் ஒரு பிஸ்னஸ் சொல்லுறேன் பண்ணுங்க என்றால் மனுஷன் உடனே மண்டைய ஆட்டத்தான் செய்வான். அப்படி இருக்கும்போது வறுமையில் இருப்பவனையும், நடுத்தரகுடும்பத்தை சார்ந்தவனையும் பார்த்து இந்த வார்த்தையை சொன்னால் என்ன மாட்டேன் என்றா சொல்லுவான்?.



ஒருவனை இரண்டு வகையில் சுலபமாக மூளைச்சலவை செய்துவிடலாம் ஒன்று "இந்த தொழில் செய்தால் நீ செல்வந்தன் ஆகிவிடலாம் என்று, மற்றொன்று நீ இதை சாப்பிட்டால் உன் நோய் குணமாகிவிடும்" என்று . இவை இரண்டையும் சொல்லி சுலபமாக கொள்ளையடிக்கும் கொள்ளைக்கும்பல் இனத்தை சேர்ந்ததுதான் "AMWAY" இதுவரை தமிழ்நாட்டில் பல MLM நிறுவனங்கள் பலவிதமான வித்தைகளைக்காட்டி கொள்ளையடித்து ஓடிவிட்டனர். ஆனால் AMWAY நிறுவனம் கொஞ்சம் வித்தியாசமானது, சட்டப்பூர்வமான கொள்ளை கும்பல்.









ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு வணீக ரீதியிலான பொருட்கள் விற்பனைக்கு வருகிறது என்றால் உள்ளூர் கம்பனிகளும், நிறுவனங்களும் பாதிக்காத வகையில்தான் முடிவு எடுக்கப்படும். காரணம் வேறு ஒரு நாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்தால் உள்ளூர் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிறுவனத்தால் நஷ்ட்டம் ஏற்பட்டுவிடும் என்பதால், இது நடக்காதவாறு கவனித்துக்கொள்வது அரசின் கடமை. இந்த கொள்கையைத்தான் வளர்ந்துவரும் நாடுகள் என்று சொல்லப்படும் அனைத்து நாடுகளும் பின்பற்றி வருகின்றன. ஆனால் நம் இந்தியா அரசு மட்டும் இதுப்போன்ற நிறுவனங்களுக்கு வளைந்து கொடுத்து வருகிறது. இப்படி அரசின் அனுமதியில் கொள்ளையடிக்கும், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நிறுவனங்களில் ஒன்று தான் இந்த நிறுவனம். இந்த AMWAY நிறுவனம் விற்பனை செய்யும் அனைத்துப்பொருட்களும் FMCG(FAST MOVING CONSUMER GOODS) மற்றும் PHARMACEUTICAL பிரிவை சேர்ந்தவை.





FMCG பொருட்கள் என்றால் நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள் பிரிவை சேர்ந்தது(உதாரணம்: சோப்பு,ஷாம்பு போன்றவை). இது போன்ற பொருட்களை விற்பனை செய்ய இந்தியாவில் ஏற்கனவே பல இந்திய நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வருகின்றன, பின்பு எதற்காக இந்த பொருட்களை விற்பனை செய்ய அந்நிய நிறுவனத்துக்கு அரசு அனுமதி கொடுக்க வேண்டும்?. அடுத்தது PHARMACEUTICAL பொருட்கள், ஒருவனுக்கு உடலில் ஏதாவது பாதிப்பு என்றால் அவன் உடனே மருத்துவரை ஆலோசிப்பதுதான் சிறந்தது என்று அரசே அறிவுறுத்தி வருகிறது அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி மருந்து பொருட்களை நேரடியாக விற்பனை செய்யலாம்?.





பொருளாதார வீழ்ச்சியும் ஆம்வே நிறுவனமும்:

ஒரு நாட்டில் பொருளாதார வீழ்ச்சி(RECESSION) ஏற்பட்டால் பங்குசந்தையில் உள்ள அனைத்து நிறுவனங்களும் பாதிப்படையும்/பங்கு விலைகள் வீழ்ச்சி அடையும். இது போன்ற நேரங்களில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதை சற்று தடுத்து நிறுத்துவது சில செக்ட்டார்கள் தான், அதனை டிபன்ஸ் செக்டார்(DEFENCE SECTOR) என்று சொல்வார்கள். அந்த DEFENCE SECTOR என்று சொல்லப்படும் செக்டர்களில் முக்கியமான இரண்டு செக்டார்கள் தான் இந்த FMCG மற்றும் PHARMACEUTICAL செக்டோர்கள். இந்த இரண்டு பிரிவுகளையும் உள்ளடக்கி விற்பனை செய்து வரும் நிறுவனம்தான் இந்த AMWAY நிறுவனமும். ஆனால் இது இந்திய நிறுவனம் இல்லை, இது ஒரு அயல்நாட்டு நிறுவனம். நம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால் இந்த நிறுவனத்தால் நம் நாட்டிற்கு கடுகளவும் பயன் இல்லை. இப்படி இருக்கும்போது இந்த AMWAY நிறுவனம் DIRECT SALE என சொல்லப்படும் நேரடி விற்பனையில் வேறு ஈடுப்பட்டு வருகிறது. இதனால் DEFENCE SECTOR என சொல்லப்படும் இந்திய நிறுவனங்களுக்கு பதிப்பு கண்டிப்பாக இருக்கும், இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிர்க்காலத்தில் நமது நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால் பாதிப்பு முன்பை விட அதிகமாகவே இருக்கும். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் நமது பாரத பிரதமர் இந்த AMWAY நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்து வருகிறார் என்றால் நீங்களே யோசித்துப்பாருங்கள் மன்மோகன் சிங்கின் திறமையை.







இதனால் நமக்கு என்ன பாதிப்பு என நீங்கள் நினைத்து விட முடியாது, கண்டிப்பாக பாதிப்பு உண்டு. நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால் வேலை இழப்பால் பாதிக்கப்படப்போவது நாம்தான் மன்மோஹன்சிங் இல்லை. இவர் எப்படியும் அரசு வருவாயில் காலத்தை ஓட்டிவிடுவார். இப்போதாவது இந்திய குடிமகனுக்கு இருக்கும் கடமையை உணர்ந்து செயல்படுங்கள்.





இதுவரை நான் எழுதியதெல்லாம் நாட்டிற்கு பொருளாதார ரீதியில் எந்த ஒரு பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எவன் எப்படி போனால் எனக்கென்ன எனக்கு பணம் வந்தால் போதும் என்று ஒருசிலர் இருப்பார்கள், இதோ உங்களுக்காகவே ஒரு சிறிய விளக்கம். நீங்கள் AMWAY நிறுவனத்தில் சம்பாதிப்பதை விட இழப்பதுதான் அதிகம் என்பதற்கு.







ஏமாற்றும் வழிகள்:

இந்த நிறுவனத்தில் யாரும் பிடித்துபோய் சேருவது இல்லை, நண்பனோ அல்லது உறவினரோ ஒரு பிசினஸ் பண்ணலாம் என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்துக்கோ அல்லது வீட்டிற்கோ அழைத்து செல்வார்கள். அங்கு அவர்களால் முடிந்தளவுக்கு மூளைச்சலவை செய்யப்படும். உதாரணத்துக்கு ஒரு குறுப்பிட்ட நபரை காண்பித்து இவர் மாதம் ஒருலட்சம்/ஐம்பதாயிரம் ரூபாய் ஆம்வே நிறுவனத்தால் சம்பாதிக்கிறார் என்று ஆசை வார்த்தையை கட்டவில்ப்பார்கள். இந்த வார்த்தையால்தான் பலர் நமது வறுமைக்கு ஒரு விடிவு வந்துவிடாதா என்று சேர்ந்து விடுகின்றனர்.





நமது இந்திய நிறுவனங்கள் ஒரு பொருளை தயாரிக்க செலவிடும் விற்பனை செலவில் இருந்து 30 % தான் செலவு செய்கின்றன, ஆனால் அது பயனாளர் கைக்கு வரும்போது மொத்த விற்பனை விலைக்கு வருகிறது, இதனால் நஷ்டம் அடைவது பயனாளர்தான். பயனாளர் மூலம் கடைக்காரர்,விநியோகஸ்த்தர்,விளம்பரதாரர் என பலர் லாபம் பெறுகின்றனர் என்று சொல்லிதான் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். இவர்கள் சொல்வது உண்மைதான், மூன்று ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கும் பொருளை நாம் பத்துரூபாய்க்கு வாங்குவது நிஜம்தான், இந்த வார்த்தைகளை கேட்டு பலர் ஏமார்ந்து விடுகின்றனர். நமது இந்திய நிறுவனத்துடன் ஆம்வே நிறுவனத்தின் பொருட்களின் விலையை ஒப்பிட்டு பார்த்தால் இந்திய நிறுவனங்களின் பொருட்கள்தான் மிகவும் விலை குறைவாக உள்ளது.





►இந்திய நிறுவனத்தின் தரமான சோப் 15 - 20 ரூபாய்(கடைக்காரர், விநியோகஸ்த்தர், விளம்பரதாரர், நிறுவன லாபம் எல்லாம் உட்பட).





►ஆனால் ஆம்வே நிறுவனத்தில் ஒரு சோப்பின் விலை 37 ரூபாய்(விளம்பரதாரர்,விநியோகஸ்த்தர், கடைக்காரர் இவர்கள் யாருக்கும் லாபம் கொடுக்காமலே)





மேலும் ஆம்வே நிறுவன பொருட்களின் விலைகள்.



TOOTHBRUSH(1) - 19 ரூபாய்

HAIR OIL(500 ML) - 95 ரூபாய்

SHAVING CREAM(70G) - 86 ரூபாய்

OLIVE OIL (1 LITRE) -400 ரூபாய்

FACE WASH -229 ரூபாய்

PROTIEN POWDER(1KG) - 2929 ரூபாய்





மேலே இருக்கும் விலை பட்டியல் உதாரணம் மட்டும்தான் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் இந்த விலை நமது இந்திய நிறுவனத்தின் விலையை விட குறைவா?. இத்தனைக்கும் இவர்கள் விளம்பர நிறுவனங்கள் , விநியோகச்த்தர்கள், கடைக்காரர் என பலத்தரப்பட்டவர்களின் தொழில்களுக்கு நஷ்ட்டம் விளைவித்து மக்களுக்கு குறைந்த விலைக்கு(நேரடி விற்பனை(DIRECT SALE)) விற்பதாக சொல்லி விற்று வருகின்றனர்.





நேரடி விற்பனை(DIRECT SALE) என்றால் ஒருபொருளின் தயாரிப்பு செலவில் நிறுவனத்தில் லாபம் மட்டுமே வைத்து குறைந்த விலைக்கு விற்பதுதான் DIRECT SALE. ஆனால் ஆம்வே நிறுவனம் நேரடி விற்பனை செய்வதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு மற்ற இந்திய நிறுவனங்களை விட அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இந்திய நிறுவனங்கள் ஒரு டூத்பிரஷ் தயாரிக்க செய்யும் செலவு 4 ரூபாய்தான் ஆகிறது ஆனால் விற்பனை செய்யும்போது 15 ரூபாய்க்கு விற்பதாக ஆம்வே நிறுவனம்(ஊழியர்கள்) நமது இந்திய நிறுவனம் மீது குற்றம் சொல்கிறது. ஆனால் இவர்கள் விற்பனை செய்யும் டூத்பிரஷ்ஷின் விலையோ 19 ரூபாய் அப்படியென்றால் இவர்களுக்கு தயாரிக்க ஆகும் செலவே 15 ரூபாயா?



>

► ஆம்வே நிறுவனத்தில் ஒருவர் இணைய வேண்டும் என்றால் 995 ரூபாய் கட்ட வேண்டும். (எந்த ஒரு செலவும் இல்லாமல் ஆம்வே நிறுவனத்துக்கு 995 ரூபாய் லாபம்)





►பின்பு தனக்கு கீழே இரண்டு நபர்களை சேர்த்து விட வேண்டும்.

(எந்த ஒரு செலவும் இல்லாமல் நிறுவனத்துக்கு 1990 ரூபாய் லாபம், ஆக மொத்தம் உங்களால் ஆம்வே நிறுவனத்துக்கு 2985 ரூபாய் லாபம். இது நீங்கள் அந்த நிறுவனத்தில் இணையும்போது மட்டும்தான்)





► இந்த நிறுவனத்தில் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்றால் மாதம் குறைந்தது 6000 முதல் 6200(100 pv) ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும். ஒரு நிறுவனம் தனது பொருட்களை தயாரிக்க ஆகும் செலவு பொருட்களின் விற்பனை செலவில் 30 % தான். சரி ஆம்வே நிறுவனத்துக்கு 50 % என்று வைத்தால் கூட 3000 ரூபாய் லாபம் வருகிறது.





இப்போது கொள்ளை கும்பலின் கோள்ளை கணக்கை பாருங்கள்:





►நீங்கள் ஆம்வே நிறுவனத்தில் இணையும்போது கட்டிய தொகை 995 ரூபாய்.



►நீங்கள் பொருட்கள் வாங்கிய விலையில் கம்பனி லாபம் 3000 ரூபாய்(6000-3000).இது 50 % தான் லாபம், கூடலாம் .



►ஆக மொத்தம் நீங்கள் இந்த நிறுவனத்தில் இணையும் போதே உங்கள் பக்க இழப்பு 3995 ரூபாய்.





இந்த நிறுவனத்தில் இணைபவர்கள் எவனோ ஒருவன் இந்த நிறுவனத்தில் ஒருலட்ச்சம் ரூபாய் சம்பாதித்து விட்டான் நாம் ஏன் சம்பாதிக்க முடியாது என்று எண்ணித்தான் இணைகின்றனர் அவர்களுக்காக ஒரு சிரிய விளக்கம்.





►ஒருவன் ஒருலட்ச்ச்ம் ரூபாய் இந்த நிறுவனத்தில் சம்பாதித்தான் என்றால் இவன் தனக்கு கீழே குறைந்தது 100 நபர்களையாவது இணைத்திருப்பான்.(ஒரு நபர் இணையும்போது இந்த நிறுவனத்தில் கட்ட வேண்டிய தொகை 995 ரூபாய்)





100 x 995 = 99500 ரூபாய்





இந்த ஒருவன் மூலம் நிறுவனம் அடைந்த லாபம் மட்டும் 99500 ரூபாய். ஆனால் இதில் அவனுக்கு எந்த ஒரு லாபமும் கிடையாது. இவனுக்கு கீழே இருக்கும் ஒவ்வொருவரும் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும் இதை 100 PV என்று சொல்வார்கள்.





3000 x 100 = 300000 ரூபாய்



அப்படிபார்த்தால் இவன் ஒருவன் மூலம் ஆம்வே நிறுவனத்துக்கு வந்த லாபம் மட்டும் 399500 ரூபாய். நிறுவனத்துக்கு ஒருமாத லாபம் 300000 ரூபாய் (மூன்று லட்சம்).





இவ்வளவு கொள்ளைகளும் போதாதென்று மேலும் ஒரு கொள்ளையாய் கணக்கை புதுப்பித்தல் ( ACCOUNT RENEWABLE) சார்ஜ் வேறு 480 ரூபாய் ஆண்டொன்றுக்கு.





இன்னொரு கொள்ளை விதிமுறை பற்றி சொல்லவேண்டும் என்றால் இந்த நிறுவனத்தில் இணைந்தால் வாங்கும் பொருட்களுக்கெல்லாம் கமிஷன் கொடுக்க மாட்டார்கள் அதிலும் ஒரு கொள்ளை விதிமுறையை வகுத்துள்ளனர். ஒருவன் இந்தநிருவனத்தில் இணைந்திருக்கிறான் என்றால் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்களை கண்டிப்பாக வாங்கியே தீர வேண்டும் இல்லையென்றால் இவனுக்கு கீழே எவ்வளவு பொருட்கள் விற்பனை ஆனாலும் இவனுக்கு கமிஷன் கிடையாது. அதேபோல் இவர்கம் PV என்னும் POINT VALUE வேறு கடைப்பிடிக்கிறார்கள் தனக்கு கீழே 300 அல்லது 900 PV , அதற்கு மேல் பொருட்கள் விற்பனை செய்தால் தான் சம்பாதிக்க முடியும்.





300 PV = 16,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)

900 PV = 49,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)



இந்த PV விஷயத்தில் பல தில்லுமுல்லு வேலைகள் உள்ளது. இந்த நிறுவனத்தில் இணைந்தவர்கள் வீட்டில் உட்க்கார்ந்து கணக்கு போட்டு பாருங்கள் விளங்கும்.





லட்ச்சங்களையும், கோடிகளையும் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தையை காட்டி இவர்கள் கோடி கோடியாய் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். ஆனால் இதெல்லாம் அறியாத மக்கள் தனது பணத்தை இது போன்ற நிறுவனங்களில் தொடர்ந்து இழந்துகொண்டேதான் வருகின்றனர். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்தவன்(கவுரவமாய்) கூட இந்த நிறுவனத்தில் இனைந்து தனது உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் நாயாய் பேயாய் அழைந்து ஆம்வே பொருட்களை விற்பனை செய்து துளியளவு கூட லாபம் ஈட்ட முடியாமல் இருப்பதே நிஜம்.





இந்த நிறுவனத்தில் நான் பார்த்த மிகப்பெரிய கொடுமை ஒரு வாலிபன் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்த நிறுவனத்தில் நாயாய் பேயாய் அழைந்து முழு நேரமாக தனது பொருட்களை விற்பனை செய்து, ஆட்களை சேர்த்து விட்டு வருவதுதான் . இவன் தனது பழைய நிறுவனத்தில் வாங்கிய மாத சம்பளம் 8000 ரூபாய், ஆனால் இந்த ஆம்வே நிறுவனத்தில் இவன் வாங்கிய சம்பளம் பாதி கூட இல்லை இதுவும் இவன் தான் ஏமார்ந்து வருவதை உணரும் வரைதான்.









இந்த பதிவை படிக்கும் ஒவ்வொரு வலைப்பதிவருக்கும் ஒரு சிறு வேண்டுகோள்:

தயவு செய்து இந்த பதிவை உங்கள் நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ இந்த பதிவில் உள்ள எழுத்துக்கள் சென்றடைய உதவுங்கள். இதில் உள்ள கருத்துக்களை எடுத்து சொல்லுங்கள்.




----------------------------x---------------------------





நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் தாரக மந்திரம்
.

கூகுளில் உமது வலைப்பூ தெரிகிறதா?


உலக அளவில் அதிகமான மக்கள் பயன்படுத்தும் தேடியந்திரம் கூகுள் என்பது யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உமது வலைப்பூ வினை கூகுள் தளத்தில் தேடினால் கட்டுகிறதா என்பதைப் பாருங்கள். அவ்வாறு காட்டப்படவில்லை எனில் https://www.google.com/webmasters/tools/submit-url?continue=http://www.google.com/addurl/&pli= தளத்திற்கு சென்று உமது வலைப்பூவை பதிவு செய்யுங்கள்.


இவ்வாறு கூகுள் தளதில்பதிவு செய்வதால் ஏற்படும் பயன்கள்:

கூகுள் வலைத்தளத்தில் உமது வலைப்பூவை இணைப்பதனால் கூகுள் தேடியந்திரம் உமது வலைப்பூவை உலகிற்கு காட்டும். அதன் மூலம் உமது தளத்திற்கு வாசகர்கள் எண்ணிக்கை அதிகமாகும். உமது வலைபூவிலுள்ள தகவல்கள் பலருக்கு சென்றடைய கூகுள் தேடியந்திரம் ஒரு சிறந்த கருவியாய் இருக்கும்.

கேரளத்தை ஆளும் மாஸ் ஹிஸ்டீரியா - நன்றி விகடன்

பால் சக்கரியா. மலையாளத்தின் மகத்தான எழுத்தாளர். துணிச்சலான கருத்துகளுக்காகப் பெயர் பெற்றவர். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தமிழர்கள் - மலையாளிகள் உறவில் பிளவை உருவாக்கி இருக்கும் நிலையில் சக்கரியாவிடம் பேசினேன்.

''தமிழகம் - கேரளம் இடையே இப்போது நிலவும் கசப்பான சூழல்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

''கஷ்டமாகத்தான் இருக்கிறது. வரலாறு, ஒரே ஆட்சியின் கீழ் தமிழகமும் கேரள மும் சேர்ந்து இருந்ததைச் சொல்கிறது. பழந்தமிழில் இருந்து பிரிந்து வளர்ந்த ஒரு கிளைதான் மலையாளம். கேரளத்தின் அநேகப் பகுதிகளில் பல்வேறு காலகட்டங்களிலும் குடியேறிய தமிழர்கள் வசிக்கிறார்கள். அவ்வாறே தமிழகமும் லட்சக்கணக்கான மலையாளிகளுக்கு வாழ்வளிக்கிறது. தமிழர்களும் மலையாளிகளும் நல்ல அண்டை வீட்டுக்காரர்களாகவே இதுவரை நடந்து கொண்டு இருக்கிறோம்.



ஆனால், இப்போது ஏற்பட்டு இருக் கும் சூழல் வருந்தத்தக்கது. முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் பல சுயநலக் கட்சிகள் தமிழகத்தையும் கேரளத்தையும், இந்தியா - பாகிஸ்தான்போல எல்லைத் தகராறை நோக்கித் தள்ளிக்கொண்டு இருக்கின்றன. இந்த அரசியலுக்கு ஊடகங்கள் பொறுப்பற்ற ஆதரவைத் தருவதுடன் பிரசாரமும் நடத்தி வருகின்றன. இது மிக ஆபத்தானது!''

''இந்த விவகாரத்துக்குப் பின் தமிழர்கள் மீதான மலையாளிகளின் பார்வை எப்படி இருக்கிறது?''

''நாம் எப்போதுமே சகோதரர்கள்தான். ஆனால், அணையை வைத்து அரசியல்வாதி களும் ஊடகங்களும் நடத்தும் அரசியல், சிலரின் மனதிலாவது பாதிப்பை உருவாக் கத்தான் செய்திருக்கிறது!''

''அணை விவகாரத்தில் கேரளத்தின் நியாயம் என்ன? தமிழர்களிடம் இருந்து மலையாளிகள் எதை எதிர்பார்க்கிறீர்கள்?''

''கேரளத்தில் 40 நதிகள் இருக்கின்றன. அவற்றில் வெறுமனே 8 சதவிகித நீரைத்தான் கேரளம் பயன்படுத்துகிறது. மீதி தண்ணீர் வீணாகக் கடலில்தான் கலக்கிறது. இதில் முல்லைப் பெரியாறு அணை மூலம் தமிழகத்துக்குச் செல்லும் நீரானது ஒரு பொருட்டே அல்ல. அதுவும் அந்த நீர்தான் கேரளத்துக்குத் தமிழகத்தில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருட்களுக்கான ஜீவநாடி என்பதைப் பெரும்பான்மை மலையாளிகள் நன்றாகவே உணர்ந்து இருக்கிறார்கள்.

மலையாளிகள் உண்ணும் சோறும், குழம்புக்குக் காய்கறியும், தின்னும் பழமும், பூஜை மலரும்... அவ்வளவு ஏன்... கறிவேப்பிலைகூட தமிழகத்தில் இருந்துதான் வருகிறது. உண்மையில் மலையாளிகள் தங்கள் எதிர்காலத்துக்காகச் செய்ய வேண்டியது, தாங்கள் வீணாக்கும் 92 சதவிகித தண்ணீரைத் தமிழகத்தில் உள்ள உழைப்பாளிகளான விவசாயிகளுக்கு இன்னும் அதிக அளவு கொடுத்து, அதற்குரிய நியாயமான விலையைப் பெறுவ தும், தங்களிடம் இல்லாத அரிசி, காய்கறி, பழங்களைத் தரமானதாகவும் குறைந்த விலையிலும் கிடைக்க அவர்களிடம் இருந்து உறுதி பெறுவதும்தான். இதை நானே பல முறை பேசியும் எழுதியும் இருக்கிறேன்.

ஆக, தண்ணீர் இங்கு ஒரு பிரச்னை அல்ல. மலையாளிகள் தண்ணீரைப் பிரச்னையாகப் பார்த்தால், அது தவறு.



அதே சமயம், அணையின் பழமை - எல்லா அணைகளையும் போல அச்சத்தை உருவாக்கக்கூடியதுதான். இந்தப் பழமையும் நிலநடுக்க வாய்ப்புகளும்தான் இப்போது அரசியல் நடத்த வாய்ப்பு களாகி இருக்கின்றன. சாதாரண மக்கள் - குறிப்பாக, அணை ஒருவேளை உடைந்தால் பாதிக்கப்படும் சூழலில் உள்ள மக்கள் - அரசியல்வாதிகளும் ஊடகங்களும் நடத்தும் பிரசாரத்தைக் கண்ணை மூடிக்கொண்டு நம்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். அணை இருக்கும் பகுதிக்கு அருகில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் அணையை வைத்து நடத்தப்படும் அரசியலுக்கும் அணை மீதான அச்சத்துக்கும் வலு சேர்த்து இருக்கின்றன. அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இந்தச் சூழலைப் பெரும் ஆரவாரத்துடன் பயன்படுத்திக்கொள்கின்றன.

மொத்தத்தில், புரிந்துணர்வுடனும் அறிவியல் நோக்குடனும் அணுகப்பட வேண்டிய ஒரு விஷயத்தை வைத்து, 'கும்பல் ஆவேசத்தை’ (மாஸ் ஹிஸ்டீரியா) உருவாக்கிக்கொண்டு இருக்கிறார் கள். வேறு வழி இல்லாத சாதாரண மக்கள், இதற்குப் பலியாகிக் கொண்டு இருக்கிறார்கள். தமிழர் கள் இந்தப் பின்னணியில், கேரள மக்களின் அச்சத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்!''

''அரசியல்வாதிகளையும் ஊடகங்களையும் ஒருசேர விமர்சிக்கும் இந்தத் துணிச்சல் உங்களுக்கு எங்கிருந்து வருகிறது?''

''இது ஜனநாயக நாடுதானே? இங்கு ஒரு குடிமகனுக்கு எந்த ஒரு கருத்தையும் வெளிப்படையாகச் சொல்ல உரிமை இருக்கிறதுதானே? கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான சக்திகள் எல்லா இடங்களிலுமே இருக்கும். அவற்றுக்கு எல்லாம் பயந்துகொண்டு இருந்தால், ஒரு படைப்பாளி ஒருபோதும் வாயைத் திறக்கவே முடியாது. மாறாக, மக்களை ஆட்டிப்படைப்பவர்களுக்கு எடுபிடியாகத்தான் அவன் இருக்க வேண்டும். அப்படி இருப்பவன் படைப்பாளி அல்ல; மக்கள் விரோதி!''

''இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள்?''

''அணை என்பது ஒரு பொறியியல் உருவாக்கம். என்னைப் போன்ற ஓர் எழுத்தாளன் அதைப் பற்றி அறிவியல்பூர்வமாகச் சொல்ல முடியாது. மேலும், ஒரு குடைக் கம்பியைக் கொண்டு அணையின் பலத்தைச் சோதித்துச் சொல்லும் திறன் என்னிடம் இல்லை. (கேரள முன்னாள் முதல்வர் அச்சுதா னந்தன் ஒரு முறை அப்படிச் செய்து காட்டிவிட்டு, அணை பலம் அற்றது என்று சொன்னார்!) அதே சமயம், எனக்குத் தெரிந்து ஒரு தீர்வு இருக்கிறது. அணைப் பொறியியல் தொடர்பாக சர்வதேச அளவில் மிகச் சிறந்த சிலரைக்கொண்ட தன்னிச்சையான ஒரு குழுவை அமைக்கலாம். அந்தக் குழு சொல்லும் எந்தத் தீர்வையும் இரு மாநிலங்களும் நேர்மையாக ஏற்றுக்கொள்ளும் உறுதியைத் தந்து, அவர்களிடம் அணையைப் பற்றி ஆய்வு நடத்தச் சொல்லலாம்.

இந்த இடத்தில் இன்னோர் ஆய்வா என்று என்னைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கக் கூடாது. இது வரை இரு மாநிலங்கள் சார்பிலும் அமைக்கப்பட்ட ஐ.ஐ.டி. உள்ளிட்ட எல்லா ஆய்வுக் குழுக்களும், அந்தந்த மாநிலங்களின் வாதங்களுக்கு ஏற்ப முடிவு சொல்லியிருப்பதைக் கணக்கில் எடுத் துக்கொள்ள வேண்டும். அந்தக் குழு என்ன சொல்கிறதோ, அதைக் கேட்க லாம். இப்படி ஓர் ஆய்வை நடத்தினால், அதிகபட்சம் ஐந்து கோடி ரூபாய் செலவாகலாம். இரு மாநில அரசுகளுக்கும் இந்தத் தொகை ஒரு பொருட்டே அல்ல. ஆனால், இந்த விஷயத்தில் இரு மாநில அரசுகளும் ஒரே மாதிரியான அக்கறை இன்மையைத்தான் வெளிக்காட்டுகின்றன!''

நன்றி - ஆனந்த விகடன்

விண்ணில் இருந்து தமிழகமும், ஈழமும்


நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கனமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிரைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !
உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !

உலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி எது?


உலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி எது? ஆங்கிலமா? என்று பலரும் கேட்கிறார்கள். ஆக்ஸ்போர்டு (Oxford) அகரமுதலி ஒரு பக்கத்தில் இந்த கேள்வியை எழுப்பி விடையும் தந்துள்ளனர். 20 தொகுதி கொண்ட ஆக்ஸ்போர்டு அகரமுதலியில் 171,476 சொற்கள் உள்ளன. ஆனால் மொத்தம் 250,000 சொற்களுக்குக் குறையாமல் இருக்குமாம். சொற்பொருள்களைக் கணக்கில் கொண்டால் முக்கால் மில்லியன் (750,000) இருக்கலாம். ஆனால் தமிழில் 12,000 பக்கங்கள் கொண்ட தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலியில் ஏறத்தாழ 500,000 தமிழ்ச்சொற்கள் உள்ளன.

தமிழர்களுக்கு நீர் (வெறும் கண்ணீர்)

காவேரி
காணாமல்
காய்கிறோம்

பாலாறு
பாராமல்
பாலைவனத்தில் இருப்பது போல்
பாதிக்கப்படுகிறோம்.

முல்லைபெரியாரும்
முண்டியடித்து
முன்னேறினால்!!!!!!!!!!

Tuesday, December 27, 2011

ஏன் தமிழ் பேச வேண்டும் [காணொளி இணைப்பு]

நாம் தமிழர் என்பதற்கான ஒரே அடையாளம் நம் தாய் மொழி. மீண்டும் மீண்டும் இதை சொல்வதற்கும் சில காணொளிகள் தேடி இணைப்பதற்கு காரணம், நம்மை சுற்றி நடப்பவை தான் காரணம்.

2 தெலுங்கர்கள் , 2 கண்னடர்கள், 2 மலையாளிகள், 2 மலாய் இணைத்தவர், 2 சீனர்கள் பேசும் பொழுது அவர்களின் தாய் மொழியில் தான் பேசுகின்றார்கள். அது என்னமோ தெரியவில்லை! தமிழர்களுக்கு மட்டும் தான் தாய் மொழியில் பேசு என்றால், கோபம் வருகிறது. இரண்டு பேருக்கும் ஒரே தாய் மொழி இருக்கும் பொழுது எதற்கு வேறு மொழி?? கொஞ்சம் உங்களுக்குள்ளே கேளுங்கள் இந்த கேள்வியை.

நம்முடைய அடையாளம் நம் மொழி மட்டும் தான். இது மட்டும் தான் நமது சிந்தனையில் இருக்க வேண்டும்.

சீனர்கள் அவர்களுடைய புத்தாண்டை மதம் பார்க்காமல் அனைவரும் கொண்டாடுகிறார்கள். ஆனால் நம்முடைய தமிழகத்தில் தமிழ் பண்டிகையாம் பொங்கல் பண்டிகையை, எத்தனை பேர் கொண்டாடுகிறோம் என்று யோசித்து பார்க்க வேண்டும்.

நம்மை நாம் தொலைத்து கொண்டுவருகிறோம். இனியும் நாம் விழிக்காவிட்டால், ஐநாவின் கருத்துகணிப்பு படி இன்னமும் 28 வருடங்களில் இந்த உலகத்தில் நிச்சயம் தமிழ் மொழி பேசும் மக்கள் இருக்கமாட்டோம்.


Sunday, December 25, 2011

Big Bang Theory - பிக் பாங் தியரி தமிழில்


சுமார் 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, நமது பிரபஞ்சத்தின் முழுமையாக ஒரு அணுக்கரு கட்டுப்படுத்தப்பட்டதற்கு சுருக்கப்படும் இருந்தது. ஒரு ஒருமைத்தன்மை எனப்படும், இந்த இடம் மற்றும் நேரம் இல்லையெனில் போது உருவாக்கம் முன் நேரம் உள்ளது. நமது பிரபஞ்சத்தின், ஒரு சொல்லில் அடங்காத வெடிப்பு, எந்த அளவீட்டு அளவில் வெப்பநிலை டிகிரி டிரில்லியன் கணக்கான விளக்க என்று நடைமுறையில் அண்டவியல் மாதிரிகள் படி, என்று, எண்ணற்ற அடர்த்தியான இருந்தது மட்டும் அடிப்படை இணை அணுவியல் துகள்கள் இதனால் பருப்பொருள் மற்றும் ஆற்றல் ஆனால் இடம் மற்றும் நேரம் தன்னை உருவாக்கப்பட்டது. அவர்களது வானியல் சக அவதானிப்புகள் இணைந்து அண்டவியல் கோட்பாட்டாளர்கள் பிக் பேங் எனப்படும் நிகழ்வுகளை ஆதியிலிருந்து காலவரிசை வரையறுத்துள்ளனர் முடிந்துள்ளது.

வலுவான அணுக்கரு, பலவீனமான அணு, மின்காந்த மற்றும் ஈர்ப்பு ஒரு "சூப்பர் சக்தி" (Wald) சேர்க்கப்பட்டு இருந்தன; குவாண்டம் கோட்பாடு இரண்டாவது 10 -43, இயற்கை நான்கு படைகள் குண்டு வெடிப்பு தருணங்கள் என்று அறிவுறுத்துகிறது. குவார்க்குகள் எனப்படும் அடிப்படை துகள்கள் ஃபோட்டான்கள், பாசிட்ரோன்கள் மற்றும் நியூட்ரினோக்களை உருவாக்கும், trios பிணைப்பு வேண்டும் தொடங்குகின்றன மற்றும் அவர்களது antiparticles இணைந்து உருவாக்கப்பட்டன. இந்த கட்டத்தில் புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களை சிறிய எழுத்துக்களால் ஆன அளவு அங்கு உள்ளன; சுமார் 1 ஒவ்வொரு ஒரு பில்லியன் ஃபோட்டான்கள், நியூட்ரினோக்களை அல்லது எலக்ட்ரான்கள் (Maffei) கிடைக்கும். வாழ்க்கை அதன் முதல் நொடியில் அண்டத்தின் அடர்த்தி இந்த நிலையில் கதிர்வீச்சு பெரும்பான்மையினர் 1094g/cm3 என்று கருதப்படுகிறது. உருவாக்கப்பட்ட இந்த கனரக துகள்கள் (hadrons) ஒவ்வொரு பில்லியன் ஜோடிகள், ஒரு துகள்-எதிர் துகள் மோதல்கள் காரணமாக நிர்மூலமாக்கும் தப்பிச்சேன். மீதமுள்ள துகள்கள் நமது பிரபஞ்சத்தின் பெரும்பாலான இன்று (நவிகோவ்) கொண்டிருக்கின்றன.

துகள்களின் இந்த உருவாக்கம் மற்றும் நிர்மூலமாக்கும் போது பிரபஞ்சத்தின் ஒளி விரிவாக்கம் பல மடங்கு வேகத்தில் ஒரு விகிதம் ஆழ்ந்திருந்தார் இருந்தது. பணவீக்க சகாப்தம் என்று அறியப்படுகிறது, இரண்டாவது குறைவான ஆயிரத்தில் ஒரு பிரபஞ்சத்தை ஒரு அணுக்கரு இருந்து அகலம் 1035 மீட்டர்கள், அளவு குறைந்தது நூறு மடங்கு அதிகமாகிவிட்டது. நமது அண்டத்தின் ஒரு சமவியல்புடைய பணவீக்கம் கிட்டத்தட்ட செய்தபின் மென்மையான என்று 10-35 இரண்டாவது மணிக்கு முடிவடைகிறது. அது விஷயம் அடர்த்தி விநியோகம் ஒரு லேசான ஏற்ற இறக்கமான இல்லை என்றால், கோட்பாட்டாளர்கள் போராடு, பால்வெளிகளும் படிவத்தை (பார்க்கர்) முடியவில்லை இருந்திருக்கும்.

இந்த பிரபஞ்சத்தின் விஷயம் மற்றும் கதிர்வீச்சு பிரிக்க முடியாது அங்கு ஒரு ionized பிளாஸ்மா இருந்தது. கூடுதலாக துகள்கள் மற்றும் antiparticles சம அளவு அங்கு இருந்தன. சிறிய என்றாலும் நியூட்ரான்கள் மற்றும் புரோட்டான்கள் விகிதம் சமமாக உள்ளது. இரண்டாவது பழைய நியூட்ரான்களையும் நூறாவது ஒரு வயது பிரபஞ்சத்தின் மிக பெரிய அளவில் சிதைவு என்று தொடங்குகிறது போது. இது மற்ற துகள்கள் இணைந்து இலவச எலக்ட்ரான்கள் மற்றும் புரோட்டான்கள் செய்ய அனுமதிக்கிறது. இறுதியில் மீதமுள்ள நியூட்ரான்களும் கன ஹைட்ரஜன் (தூத்தேரியம்) அமைக்க புரோட்டான்கள் கொண்ட இணைகின்றன. இந்த தூத்தேரிய கருக்களை ஜோடிகள் உள்ள இணைக்க மற்றும் ஹீலியம் கருக்கள் வடிவம். ஆற்றல் இருந்து விஷயம் உருவாக்கம் தங்கள் பின்னர் annihilations தூய ஆற்றல் (Maffei) அவற்றை மாற்ற கூடிய baryons மற்றும் antibaryons ஒரு materializing ஃபோட்டான்கள் மூலம் சாத்தியப்படுகிறது. ஏனெனில் இந்த மோதல்கள் மற்றும் annihilations விஷயம் எலெக்ட்ரான்கள் சிதற இந்த ஃபோட்டான்கள் என்று ஒரு மோதியடித்தல் முன்பு ஒரு சில நானோ நொடிகள் மேலாக சாத்தியமான இருக்க முடியாமல் இருந்தது. ஒரு பஞ்சு உள்ளே மாட்டி தண்ணீர் போல, கதிர்வீச்சு எந்த ஒளி தெரியும் என்று (1014g/cm3) மிகவும் அடர்த்தியாக உள்ளது. "கடைசியாக சிதறுதல் என்ற எபோக்" எனப்படும் வெப்பநிலை இப்போது தங்கள் சக்தியை செலுத்த முடியும் இப்போது வலுவான அணுக்கரு, பலவீனமான தனிக்குடும்பம் மற்றும் மின்காந்த இடைவினைகள் ஒரு வெறும் 1013K குறைந்தது உள்ளது. (Chown)

வாயு மேகம் ஆரம்ப வெடிப்பிற்கு பிறகு ஒரு முழு இரண்டாவது விரிவடையும் மற்றும் நமது அண்டத்தின் வெப்பநிலை பத்து பில்லியன் டிகிரி குறைந்தது போல், ஃபோட்டான்கள் இனி அதே விஷயத்தை ஆற்றல் மாற்றும் என்ற விஷயம் உருவாக்கம் பாதிக்கும் ஆற்றல் கொண்டிருக்க. மூன்று நிமிடங்கள் மற்றும் ஒரு பில்லியன் டிகிரி வெப்பநிலை பிறகு, புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களை நியூக்ளியோசிந்தசிஸ் நடக்கவிடாதே பொருட்டு போதுமான அளவு குறைந்து இருந்தது. இரண்டு புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களை ஒவ்வொரு கொத்தடிமை போல ஹீலியம் அணு கருக்கள் தயாரிக்கப்பட்டது. ஒவ்வொரு ஹீலியம் கருக்கள் இன்னும் ஹீலியம் கொண்டது வேண்டும் அண்டத்தின் இருபத்தி ஐந்து சதவீதம் அனுமதிக்கிறது மேல் இடது பற்றி பத்து புரோட்டான்கள் இருந்தன உருவாக்கப்பட்டது. ஃபோட்டான்களின் உருவாக்கம் எலக்ட்ரான்-பாஸிட்ரான் ஜோடிகளை நிர்மூலமாக்கும் மூலம் அதிகரித்த போது விரிவாக்கம் அடுத்த முக்கியமான கட்டம் முப்பது நிமிடங்களுக்கு பின்னர் சுற்றி ஏற்பட்டது. பிரபஞ்சத்தின் பாசிட்ரோன்கள் விட சற்று அதிக எலக்ட்ரான்கள் தொடங்கியது என்று உண்மையில் நமது யுனிவர்ஸ் அது வழி (பார்க்கர்) உருவாக்க முடியும் என்று காப்பீடு உள்ளது.

அடுத்த 300,000 வருடங்களுக்கு பிரபஞ்சத்தின் பின்னர் 10,000 ஒரு வெப்பநிலை விரி மற்றும் குளிர் ஆரம்பிக்கும் ° கே இலவச மிதக்கும் எலக்ட்ரான்கள் உறிஞ்சி மற்றும் ஹீலியம் அணுக்கள் உருவாக ஹீலியம் கருக்கள் அனுமதிக்கப்படுகின்றன இந்த நிலைமைகள். இதற்கிடையில் ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றாக பிணைப்பு மற்றும் லித்தியம் உருவாக்கினால். இது பிரபஞ்சத்தின் அடர்த்தி ஒளி உணரப்பட்ட முடியும் புள்ளியில் விரிவடைந்துள்ளது என்று இங்கே உள்ளது. இந்த புள்ளி வரை ஃபோட்டான்கள் விஷயம் க்குள் சிக்க வேண்டும் தொடர்ந்தன. இறுதியாக விரிவாக்கம் ஒளி மற்றும் கதிர்வீச்சு குறைவான அடர்த்தி குறைகிறது அங்கு தனி வழிகளில் செல்ல விஷயம் அனுமதிக்கப்படுகின்றன. விஷயம் மற்றும் கதிர்வீச்சு எனவே தான், இனி இணைக்கப்பட்டிருந்தோம் மற்றும் பிரபஞ்ச பழமையான புதைபடிவங்கள் (பெப்பிள்ஸ்) பெற்றனர்.

1814 இல் நிறமாலைகாட்டியியலானது அறிவியல் வில்லியம் Wollaston, சன் தொடர்ச்சியான நிறமாலை பிரிக்கப்பட்ட பல இருண்ட கோடுகள் இருந்தன கவனித்தேன் ஒரு ஆங்கில இயற்பியலாளர் தொடங்கப்பட்டது. இந்த வரிகளை ஜோசப் வான் ஃப்ரான்ஹோஃபர், கவனமாக அந்த வரிகளை நிலையை பதிவான ஒரு ஜெர்மன் கண்மருத்துவர் மற்றும் இயற்பியலாளர் கவனத்திற்கு வந்தன. பின்னர் 1850 ஜெர்மன் இயற்பியலாளர் தான் குஸ்டாவ் Kirchhoff மற்றும் ராபர்ட் பன்ஸன் ல் ஒளிக்கதிர் ஆய்வு கருவி சுத்திகரிக்கப்பட்ட. அவர்கள் பின்னர் வெண்சுடர்மை பல்வேறு கூறுகளை வெப்பம் மற்றும் ஒளிக்கதிர் ஆய்வு கருவி பயன்படுத்தி மின்காந்த நிறமாலை (பார்க்கர்) காணக்கூடிய பகுதியில் ஒரு கூறுகளை தொடர்புடைய வரிகளை அடையாளம் செய்ய கற்றுக்கொண்டனர்.

1863 சர் வில்லியம் Huggins இல், ஒரு தன்னார்வ வானியலாளர் இணைக்கப்பட்ட ஒரு ஒளிக்கதிர் ஆய்வு கருவி தனது 8 அங்குல கதிர் கோட்டம் உண்டாக்கும் மூலம் அருகில் உள்ள நட்சத்திர பார்க்கப்பட்டது. அவர் உண்மையில், எங்கள் சொந்த சன் காணப்பட்டது அதே நிறமாலை வரிகளை அனுமானம் என்ன கண்டறிந்தார். இதற்கிடையில், Kirchhoff மற்றும் பன்ஸன் வெற்றிகரமாக ஹைட்ரஜன், சோடியம் மற்றும் மெக்னீசியம் உட்பட பல உறுப்புகள் நிறமாலை வரிகளை வகைப்படுத்தியுள்ளது. Huggins அவர் கவனித்தார் என்று தூரத்து நட்சத்திரங்களை இந்த அதே நிறமாலை வரிகளை கிடைத்தது மற்றும் சரியாக Kirchhoff மற்றும் பன்ஸன் பட்டியலிட்டு வந்தன அதே கூறுகள் சில இந்த வான உடல்கள் (பார்க்கர்) இருந்து வெளிப்படும் என்று கணிக்கப்பட்டது.

ஆஸ்திரியாவின் கிரிஸ்துவர் டாப்ளர் ஒரு ஒலி அலை அதிர்வெண் ஒலி மூலம் ஒப்பீட்டு நிலையை சார்ந்து என்று இருபது ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு ஒலி ஒரு பார்வையாளர் விலகி நகரும் போது சுருதி குறையும். மூல நகரும் அல்ல ஆனால் பார்வையாளர் உள்ளது அதேபோல் என்றால், ஒலி அலை அதிர்வெண் ஒரு மாற்றத்தை அங்கு இருக்கும். டாப்ளர் ஒளி அலைகள் இந்த அதே ஷிப்டில் விதியாகும் இன்னும் ஒரு விண்பொருள் விட்டு ஒரு பார்வையாளர் மாறும் போது, கட்புலனாகும் நிறமாலை வரிகளின் சிவப்பு முடிவிலும் மாற்றம் என்று 1848 இல் நிரூபிக்கப்பட்ட யார் பிரஞ்சு இயற்பியலாளர் Armand ஃபிஸீயு இருந்தது. மாறாக, ஒரு பொருள் பார்வையாளர் நோக்கி நகரும் போது, ஃபிஸீயு நிறமாலை வரிகளின் நீல இறுதியில் நோக்கி மாற்றப்படும் என்று கண்டறியப்பட்டது. Huggins நிறமாலையின் சிவப்பு இறுதியில் நோக்கி சிரியஸ் மற்றும் ஹைட்ரஜன் வரிசைகளில் ஒரு மாற்றத்தை அனுசரிக்கப்பட்டது. இந்த "சிவப்புநகர்வு" சிரியஸ் நம்மை விட்டு நகரும் என்று குறிப்பிட்டது. ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னர் அவர் இரண்டாவது (பார்க்கர்) ஒரு 36 26 இடையே மைல்கள் நட்சத்திரம் சிரியஸ் ஆரச்சீர் வேகத்தை கணக்கிட முடியும் இருந்தார்.

1890 போது கலிபோர்னியா ஆய்வகம் nebulae பல நட்சத்திரங்கள், அத்துடன் வாயு மற்றும் கிரக (உண்மையில் வேகம் எந்த நட்சத்திரம் கண்டறியப்பட்டால் அந்த பார்வை கோடு இது) ஆரத்திசைவேகம் டிராக் மற்றும் அட்டவணையில் தொடங்கியது நக்க இருக்கிறது. நக்க மணிக்கு வானியல் அவர்களின் சுற்றளவு வேகம் மற்றும் வேகம் உட்பட 400 நட்சத்திரங்கள் அளவீடுகள் கணக்கிடப்படுகிறது. 1910 இல் Vesto Slipher முன்பு அனுசரிக்கப்பட்டது விட இரண்டாவது, முப்பது முறை ஒன்றுக்கு 300 கிமீ தொலைவில் ஆந்த்ரோமெடா நெபுலா வேகம் அளக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், Slipher பெரும்பாலான நிறமாலையின் சிவப்பு இறுதியில் செல்வதை கொண்டு, 14 சுழல் நெபுலா ஆரச்சீர் வேகங்கள் உறுதி செய்தார். ஸ்லிப்பர் தான் அவதானிப்புகள் அவர் அளவிடப்படுகிறது சுருள்களின் பெரும்பாலான நம்மிடமிருந்து (பார்க்கர்) இருந்து நகரும் என்று காட்டின.

இன்னும் எட்வின் ஹப்பிள் மத்தியில் 1913 சுற்றி பல வானியலாளர்கள்,, அவர்களின் காலத்தில்-ஒளிர்வு உறவு நடவடிக்கை ஒரு Cepheid (செறிவில் கீழிறங்கினாலும் ஒரு நட்சத்திரம்) எனப்படும் ஒரு மாறுபடும் நட்சத்திரம் பயன்படுத்தப்பட்டன. இந்த துல்லியமாக காணக்கூடிய அருகில் எந்த Cepheid தூரத்தில் தீர்மானிக்க வேண்டும். ஹப்பிள் பால்வெளி கட்டுப்படுத்தப்பட்டதற்கு வெளியே சுயாதீனமான விண்மீன் கண்டறிய முதல் வானியலாளர் அமைந்தது. ஹப்பிள் விட்டு 900,000 ஒளி ஆண்டுகள் இருக்கும் ஆந்த்ரோமெடா விண்மீன் திரள் தூரம் கணக்கிடப்பட்டது; நம் சொந்த மண்டலம் என்ற கணிப்பு அளவை விட பெரிய. ஹப்பிள் சொந்த கணக்கீடுகள் இணைந்து Slipher என்ற ஆரத்திசைவேகம் அளவீடுகளை பயன்படுத்தி, அவர் இந்த பால்வெளிகளும் மற்றும் அவர்களது சுற்றளவு வேகங்கள் தூரம் இயைபுபடுத்தல் கவனிக்க தொடங்கினார். ஆதாரம் திட்டவட்டமான இருந்தது: மேலும் தூரத்தில் ஒரு விண்மீன், அந்த மண்டலம் அதிக வேகம் பூமியின் தொடர்புடைய இருந்தது. ஹப்பிள் பிரபஞ்சம் விரிவடைந்து என்று தகர்க்க முடியாத ஆதாரம் இருந்தது. 1936 முடிவு ஹப்பிள் மேற்பட்ட 100 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் பால்வெளிகளும் தரவை வந்தது. இந்த தொலைவில் redshifts நிறமாலை வரிகளின் வண்ண (வீன்பெர்க்) மாற்றப்பட்டது என்று மிக பெரிய இருந்தன.

வானியல் அவர்களின் அவதானிப்புகள் அடிப்படையில் அண்டத்தின் தரவு சேகரிப்பு என, கோட்பாட்டாளர்கள் அகிலம் விளக்க முயன்றார் என்று பிஸியாக வளரும் மாதிரிகள் இருந்தன. சமீபத்தில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் தியரி கூடிய, ஐன்ஸ்டீன் உடல் அண்டத்தின் ஒரு விளக்கம் முயற்சி முதல் ஒன்றாக இருந்தது. ஐன்ஸ்டீன் விஷயம் ஒரு நிலையான, சீரான, சமவியல்புடைய விநியோகம் வேண்டும் பிரபஞ்ச நம்பப்பட்டது. ஐன்ஸ்டீன் சொந்த கணக்கீடுகள் எனினும் சரியான ஜோடியாக, விரிவாக்கம் அல்லது சுருக்கம் சாத்தியம் என்று ஒரு ஊசலாட்ட பிரபஞ்சத்தின் விளைவாக நிரூபித்தன. அவர் பிரபஞ்சம் நிலையான என்று சில இருந்தார். ஐன்ஸ்டீன் தனது அசல் சமன்பாடு திருத்தும் கட்டாயத்தில் இருந்தது. அவர் ஒரு கோள, நான்கு பரிமாண மூடிய பிரபஞ்சம் (பார்க்கர்) உருவாக்கிய கால அண்டவியல் மாறிலி, பயன்படுத்தினார்.

அதே நேரத்தில் டச்சு வானியலாளர் வில்லெம் deSitter அண்டத்தின் அவரது சொந்த மாதிரி உருவாக்க ஐன்ஸ்டீனின் பொது கோட்பாடு பயன்படுத்தப்பட்டது. அவரது மாதிரி அதை கணக்கில் பிரபஞ்ச பருப்பொருள் இருப்பதை எடுக்கவில்லை என்று தனித்துவமாக இருந்தது. எனினும் இது டி உட்காருபவர் அது ஒரு மாயை, மற்றும் வான் பொருட்களின் எந்த மந்த நேரம் இணைப்பு இது இல்லை உணர்ந்தார் கூட, அது சிவப்புநகர்வு முன்னறிவித்தார் என்று ஐன்ஸ்டீன் மாதிரி தாண்டி சென்றது. 1930 கல்வி சமூகத்தின் முழு பிரபஞ்சத்தின் அல்லது மாதிரி தழுவி இல்லை. பின்னர் இங்கிலாந்தின் ராயல் வானியல் கழகத்தின் செயலாளர் மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய என்று, அவரது மாணவர்கள் ஒரு பிரபஞ்ச கோட்பாடு இரண்டு முக்கிய சக்திகளின் சுதந்திரமான பிரபஞ்சத்தின் ஒரு கோட்பாடு எழுதிய தெரியும் செய்யப்பட்டது. ஜார்ஜ் லேமைட்ரீ விரிவாக்கம் நிலையில் நிரந்தரமாக என்று ஒரு பிரபஞ்சத்தின் முன்னறிவித்தார் என்று ஒரு அண்டவியல் உருவாக்கப்பட்டது. இந்த கோட்பாடு இதழ் மாதாந்த அறிக்கைகள் அதன் மறு வெளியீடு மூலம் rejuvenated போது, அது மேசைக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டது என்று மற்றொரு போன்ற கோட்பாடு கொண்டுவந்தது. அலெக்ஸாண்டர் ஃப்ரைடுமேன், ஒரு ரஷியன் கணித, ஒரு நிலையான பிரபஞ்சத்தின் உற்பத்தி என்று ஐன்ஸ்டீனின் அண்டவியல் மாறிலி ஆராயப்பட்டது. ஃப்ரைடுமேன் அண்டவியல் மாறிலி பூஜ்ஜியம் போது மூன்று சாத்தியங்கள் பிரபஞ்சத்தில் இருக்கும் என்று நிரூபித்தது. பிரபஞ்சத்தில் விஷயம் விமர்சன அடர்த்தி அதிகமாக இருந்தால், பிரபஞ்சத்தின் இறுதியில் தன்னை மீது மீண்டும் விரிக்க வேண்டும். தலைகீழ் சரியென்றால் பிரபஞ்சத்தின் நிரந்தரமாக விரிவாக்க வேண்டும். பிரபஞ்சத்தின் முக்கிய அடர்த்தி பூஜ்ஜியம் ஒரு நிலையான கொண்ட பிளாட் இருந்தால், பிரபஞ்சத்தின் மீண்டும் எண்ணற்ற விரிவாக்க வேண்டும். லேமைட்ரீ மற்றும் ஃப்ரைடுமேன் தான் தீர்வுகள் இரண்டு ஐன்ஸ்டீன் ஆராயப்பட்டன மற்றும் summarily நிராகரிக்கப்பட்டன. அது ஹப்பிள் பால்வெளிகளும் ஐன்ஸ்டீன் தனது நிலையான பிரபஞ்ச மாதிரி விட கட்டாயம் என்று 1932 ல் விலகுகின்றது உண்மையில் என்று நிருபித்திருக்கிறார் வரை இல்லை. cosmologist மற்றும் ஒப்பந்தத்தில் வானியலாளர் ஒன்றுபட்ட விரிவடைந்த அண்டத்தின் முன்னறிவித்தார் என்று ஃப்ரைடுமேன் மற்றும் லேமைட்ரீ மாதிரிகளை இணைந்து பிரபஞ்சம் விரிவடைந்து என்று நோக்குதற்குரிய ஆதாரம்,. பிரபஞ்சம் விரிவடைந்து இருந்தால் மட்டுமே கேள்வி இருந்தது, இந்த விரிவாக்கம் பிறப்பிடத்தை என்ன? லேமைட்ரீ தனது ஆரம்ப புள்ளியாக வெப்பவியக்கவிசைகளின் இரண்டாவது விதி பயன்படுத்தப்பட்டது. பிரபஞ்சத்தின் என்ட்ரோபி அதிகரிப்பு வெளிப்படையாக இருக்க அங்கு பிரபஞ்சத்தின் விரிவாக்கம் நியூட்ரான்களும் ஒரு ஒருமைத்தன்மை இருந்து தோற்றுவிக்கப்பட்ட ஒரு முறை நோய் அதிகரிப்பு அனுமானத்தின் அடிப்படையில், இந்த பூமியின் உட்கரு பின்னர் வெடிக்க. மே 9, 1931 அன்று, லேமைட்ரீ நேச்சர் பிரபஞ்சத்தின் அவரது கோட்பாடு வெளியிடப்பட்டது மற்றும் அது பொது ஐயுறவு (பார்க்கர்) சந்தித்தது.

ஜார்ஜ் Gamow குவாண்டம் கோட்பாடு சமீபத்திய கண்டுபிடிப்புகள் பயன்படுத்தி, லேமைட்ரீ வேலை அன்று expounded. லேமைட்ரீ ஒரு மாபெரும் கரு தனி உட்பொருட்களின் உடைத்தல், என்ட்ரோபி தொடங்கியது என்று கொள்கை அடிப்படையில் தனது மாதிரியை உருவாக்கினார். Gamow மட்டும் நியூட்ரான்களும் ஆனால் புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களை கொண்டுள்ள ஒரு கருவின் மற்றும் தொடக்க புள்ளியாக என்று நம்பப்பட்டது. ஆரம்ப பிரபஞ்சத்தின் கதிரியக்க ஆற்றல் மிக அதிக அளவு காரணமாக, வெப்பநிலை ஒரு பில்லியன் டிகிரி கெல்வின் அதிகமாக இருக்க வேண்டும். பழைய ஐந்து நிமிடங்கள், Gamow ஊகிக்கப்படுகிறது, இந்த பிரபஞ்சம் இணைக்க முடியவில்லை என்று துகள்கள் கொண்டிருக்க வேண்டும். ஆனால் விரிவுபடுத்தியது போன்ற வெப்பநிலை குறைக்க வேண்டும் மற்றும் அணுக்கரு இணைவு ஏற்படும் என்று. புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களை ஒருவருக்கொருவர் தங்களை இணைத்து என்று அணுக்களை உருவாக்க வேண்டும். Gamow பிறகு உலகத்தில் உள்ள அனைத்து கூறுகளையும் இந்த நேரத்தில் உருவாக்கப்பட்ட கருத்தாக்க. ஒரு வருடம் கழித்து எனினும், அது அணு நிறை 5 இந்த ஆதியிலிருந்து கரு, அத்துடன் வெகுஜன 8 (Gribbin) உருவாக்கிய இல்லை என்று காண்பிக்கப்படும் என்று Gamow தான் கணித மீளாய்வு வரை நிற்க வில்லை என்று நிரூபிக்கப்பட்டது.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து கூறுகளும் ஒன்றிணைந்து ஆதியிலிருந்து ஃபயர்பால் இருந்து தொடங்கியது என்று நிரூபிக்கப்பட்டாலும் அதை ஸ்டெடி மாநிலம் தியரி என அறியப்படும் ஒரு தகுதி சீரான அண்டவியல் பெற்றார் வரை, கோட்பாடு உந்த கிடைத்தது. ஃப்ரெட் Hoyle (யார் despairingly கால பிக் பேங் உருவாக்கப்பட்டது) மற்றும் அவரது சக பரவலாக இல்லை என்றால் இவ்வளவு அதன் விஞ்ஞான கருத்துக்கு மத காரணங்களுக்காக ஏற்று என்று பிரபஞ்சத்தின் ஒரு மாதிரி கட்டப்பட்டது. Hoyle பிரபஞ்சத்தின் எண்ணற்ற பழைய மற்றும் பிரபஞ்சம் உண்மையில் விரிவடைந்து என்று தவிர ஒரு நிதானமான நிலையில் உள்ளது என்று பரிந்துரைத்தது. எனினும் பால்வெளிகளும் ஒரு மற்றொரு விலகுதல் இல்லை ஆனால் இடத்தை தொடர்ந்து பால்வெளிகளும் இடையே உருவாக்கப்பட்ட உள்ளது. நிலையானதாக சராசரி அடர்த்தி பொருட்டு, Hoyle விஷயம் இடம் விரிவடைந்து அங்கு இந்த புதிய பகுதிகளில் உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஒரே ஒரு ஹைட்ரஜன் அணு ஒரு பகுதி விரிவாக்கம் கணக்கு ஒரு 100 மீட்டர் கன அளவு ஒவ்வொரு ஆண்டு உருவாக்கப்பட்ட வேண்டும் தேவைப்பட்டது. விஷயம் Hoyle வாதிடுகிறார் இந்த தன்னிச்சையான தலைமுறை அதன் நிலையான நிலை பராமரிக்க என்று பண்டைய ஒருவர் மற்றும் பிரபஞ்ச இடையே புதிய கேலக்ஸிகளின் உருவாவதற்கு அனுமதிக்க வேண்டும். இது பின்னர் வானியல் மத்தியில் மிக பழைய ஒருவர் இளம் பால்வெளிகளும் கண்டறிய முடியும் என்று கடைபிடிக்க வேண்டும். இந்த ஸ்டெடி மாநிலம் தியரி காணப்படுகின்றன என்று பல முரண்பாடுகளை ஒன்று இருந்தது. ரேடியோ பால்வெளிகளும் பிக் பேங் அண்டவியல் இசைவானதாக, நட்சத்திர மண்டலங்கள் (பார்க்கர்) முன்பு ஆண்டுகள் மிகவும் தீவிரமாக பில்லியன் வளர்ச்சி மற்றும் இருந்தது, என்று காட்டும் கண்டுபிடிக்கப்பட்டது போது 1950 தான் நிலையான மாநிலம் கருத்தியல்வாதிகள் ஒரு கன அடியாக எடுத்தது.

இறுதியாக பெரிய பேங்கர்ஸ் எதிர்பார்க்கிறேன் அனுபவ ஆதாரங்கள் பெல் லேப்ஸ் ஆர்னோ Penzias மற்றும் ராபர்ட் வில்சன் 1965 காணப்பட்டது. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் ராபர்ட் Dicke பிக் பேங் ஆப் படிம உள்ளது தேட முதல் இருந்தது. Dicke பெருவெடிப்பு முந்தைய பிரபஞ்சத்தில் இருந்து emanated மற்றும் ஒரு பில்லியன் டிகிரி அதிகமாக ஒரு வெப்பநிலை எங்கள் புதிய பிரபஞ்சம் உருவாக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. இந்த ஆற்றல் இந்த நாள் அளவிடத்தக்க வேண்டும் என்று கதிர்வீச்சு ஒரு அற்பமான அளவு உற்பத்தி இயக்க வேண்டும். அனைத்து உடல்கள் ஒரு மின்காந்த வரைபடத்தில் ஆவணப்படுத்தப்பட்ட முடியும் ஆற்றல் வெளியிடுவதில்லை என்று பிளாங்கின் சட்டத்தின் அடிப்படையில். அலை நீளம் பொறுத்து அவர்கள் எக்ஸ் கதிர்கள் இருந்து இடையில் ரேடியோ அலைகள் மற்றும் எல்லாம் எங்கும் பதிவுசெய்ய முடியும். ஆற்றல் ஒரு உடல்கள் உமிழ்வு உடல் இன்றியமையாத கூறுகள், உடல் மேற்பரப்பு மற்றும் உடலின் மேற்பரப்பில் வெப்பநிலை அளவு மீது கான்டின்ஜென்ட் உள்ளது. ஆற்றல் மிக பெரிய தொகை ஒன்றைக் அந்த உடல் ஒரு என கருப்பு உடல் உள்ளது. ஒரு வழிகாட்டி Dicke என்று பிளாங்கின் பிளாக் உடல் கர்வ் பயன்படுத்தி பிக் பேங் சர்வலோக பின்னணி ரேடியேஷன் தனி சூன்ய 3 பற்றி · வேண்டும் என்று விதியாகும். Dicke தான் சக ஜிம் பெப்பிள்ஸ் மேலும் ஃபயர்பால் தான் மீதமுள்ளவைகளாகும் 3000 குளுமையான போது ° கெல்வின் கருக்கள் படிவம் மற்றும் ஹீலியம் ஹைட்ரஜன் இருந்து உருவாக்க முடிந்தது முடியும் என்று தீர்மானித்தது. இந்த சன் காணப்படும் ஹீலியம் அதே அளவு ஒத்திருக்கும், தோராயமாக 75% ஹைட்ரஜன் மற்றும் 25% ஹீலியம் ஒரு கலவை ஒரு பிரபஞ்சத்தின் சென்றது. பெப்பிள்ஸ் பற்றி 10 ஒரு வெப்பநிலை ° கே வேண்டும் யுனிவர்ஸ் 3000 இருந்த போது பிரபஞ்சத்தில் இரண்டு அதிகமாக காணப்படும் கூறுகள் இருந்து · K உருவாக்கப்பட்ட பின்னர் பிரபஞ்சம் பிக் பேங் இருந்து 1000 கதிர்வீச்சு ஒரு காரணி விரிவாக்கப்பட்டது என்று தீர்மானித்தது பின்னர் இந்த சமன்பாடுகளுக்கான கைவிடவும் ° கே Dicke மற்றும் பெப்பிள்ஸ் வாசித்தல் இந்த காஸ்மிக் பின்னணி ரேடியேஷன் (பார்க்கர்) கண்டறிய முதல் இருக்கும் என்று நம்பிக்கை இருந்தது 3 மதிப்பிடப்பட்டுள்ளது வெப்பநிலை திருத்தப்பட்டன. அதே நேரத்தில் Penzias மற்றும் வில்சன் பால்வெளி இருந்து கதிர்வீச்சு நடவடிக்கை முயற்சியில் மும்முரமாக இருந்தன. அவர்கள் சமிக்ஞை தலையிடுவதாக என்று ஒரு சத்தம் இடது போது அவர்கள் மூலத்தை குறுகலாக்குகிறது இருந்தது. இந்த சத்தம் அண்டக்கதிர்வீசல் இருந்து பிறந்தது மற்றும் 3 ஒரு வெப்பநிலை ° கே இருந்தது அது அனைத்து திசைகளில் இருந்து வரும் வேண்டும் இருந்தது மற்றும் ஏற்ற இறக்கம் இல்லை. அவர்களின் உண்மையான ஆராய்ச்சி அவர்கள் இந்த விளக்கமுடியாத நிகழ்வு ஒரு காகிதத்தில் எழுதி தங்களை ராஜினாமா விளக்கமுடியாத இரைச்சல் காரணமாக அழிக்கப்படலாம் கொண்டு. மாதங்களுக்கு பின்னர் Penzia பெப்பிள்ஸ் குழு வெற்றி இல்லாமல் இந்த மிகுந்திருப்பது கதிர்வீச்சு தேடி என்று கண்டுபிடிக்கப்பட்டது தான். மேலும் பரிசோதனை மீது அவர்கள் Penzia மற்றும் வில்சன் ஆதியிலிருந்து பிக் பேங் வெடிப்பு (பார்க்கர்) உறுதி என்று ஒற்றை மிக முக்கியமான கண்டுபிடிப்பு மீது தடுமாறின என்று உணர்ந்தனர்.

பிக் பேங் கோட்பாட்டாளர்கள் இறுதியில் கோட்பாடு ஆதரவு என்று பல்வேறு கணிப்புகள் செய்யப்பட்டன. முதல் சிவப்புநகர்வு-தூரம் உறவு ஹப்பிள் யின் பார்வையில் உள்ளது. இந்த உறவை அனைத்து அதே தொடர்புடைய முடிவு வரும் என்று மூன்று தனி வான உடல்கள் உதவியுடன் பிரபஞ்சத்தின் தோராயமான வயது நம்மை செயல்படுத்துகிறது. ஹப்பிள் ஒரு கட்ட "தரமான மெழுகுவர்த்தியை" எனப்படும் பயன்படுத்தப்பட்டது "அண்ட தூரம் ஏணி." சில வான உடல்கள் தூரம் தெரிந்து அவர் அதிகரிக்க அண்டம் ஒரு வயது அமைக்க முடியும் இருக்க வேண்டும். இந்த தரமான மெழுகுவர்த்தியை இருந்தன: அருகிலுள்ள விண்மீன்மண்டலங்களிலும் Cepheid மாறிகள்; தொலைதூர விண்மீன்மண்டலங்களிலும் விட்டு parsecs விண்மீன் திரள்களின் மில்லியன் பிரகாச விண்மீன்கள், விண்மீன் தன்னை பிரகாசம் ஒரு நிலையான மெழுகுவர்த்தி (Maffei) பயன்படுத்தப்பட்டது

அண்டத்தின் வயது கேள்வி மத்திய இரண்டு முக்கியமான தத்துவார்த்த சொற்கள் உள்ளன. ஹப்பிள் கான்ஸ்டன்ட் கேலக்ஸிகளின் வேகங்கள் பூமியில் இருந்து தொலைவு அதிகரிக்கும் எவ்வளவு சீக்கிரமாக குறிக்கிறது. 50 கி.மீ. / MPC ஒரு நொடி (MPC 3 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு பற்றி, ஒரு Megaparsec உள்ளது) 100 கிமீ / MPC ஒரு நொடி வரை இந்த மாறிலி மதிப்பை மிகவும் ஒரு ரேஜிங் விவாதம் உள்ளது. இந்த பிரபஞ்சத்தின் வயது 5 பில்லியன் ஆண்டு மதிப்பீட்டின்படி உள்ள வேறுபாடு விளக்குகிறது. முக்கியத்துவம் மற்ற நிலையான பிரபஞ்சத்தின் விரிவாக்க ஒடுக்க வரையறுக்கிறது என்று Q அறியப்படுகிறது. இந்த Q நிலையான அடிப்படையில் தான் பிரபஞ்சத்தின் முக்கிய அடர்த்தியை பொறுத்து, பிரபஞ்சம் அல்லது எண்ணற்ற பிளாட் மற்றும் திறந்த மாதிரிகள் போல விரிவடைந்து, அல்லது ஒரு ஊசலாட்ட மூடிய பிரபஞ்சத்தில் இருக்கும் நிரூபிக்கும்; ஒரு பெரிய நெருக்கடியை / பிக் பேங் பிரபஞ்சத்தின் இறுதியில் மீண்டும் ஒடுங்க என்று ஒரு ஒருமைத்தன்மை நுழைந்து மற்றும் (வீன்பெர்க்) மீண்டும் செயல்முறை ஆரம்பிக்க. அவர் ஒளி ஆண்டுகள் பல பில்லியன் விட்டு வானொலி பால்வெளிகளும் பல பதிவான போது ஹப்பிள் தான் வெற்றி ஆலன் Sandage மூடிய பிரபஞ்சத்தில் கணிக்கப்பட்டது. இந்த மூடிய பிரபஞ்சத்தில் ஆதாரங்கள் விரைவில் ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னர் சவால் மற்றும் இறுதியில் ஆதரவாக வெளியே விழுந்து இருந்தது. இந்த நாள் ஹப்பிள் கான்ஸ்டன்ட் மற்றும் நிலையான Q நவீன அண்டவியல் இரண்டு முக்கியமான பதிலளிக்கப்படவில்லை பிரச்சினைகள் இருக்கின்றன.

அவதானிப்புகள் மேலும் சில கூறுகளை மட்டுமே பிக் பேங் பிறகு தருணங்களை உருவாக்கும் என்று கோட்பாட்டாளர்களின் கணிப்புகள் ஆதரவு வேண்டும். பிரபஞ்சத்தில் உள்ள ஹீலியம் அளவு மற்றும் துகள் "குடும்பங்கள்" ஆராய்ச்சியாளர்கள் துகள்களின் குடும்பம் ஒரு நியூட்ரினோ உள்ளது என்று முடித்தார் பல்வேறு வகையான எண்ணிக்கை இடையே உறவை அடிப்படையாக கொண்டது. பிரபஞ்சத்தின் தற்போதைய ஆற்றல் அடர்த்தி காரணமாக உற்பத்தி ஹீலியம் ஒரு தொடர்புடைய அளவு இருக்கும். இந்த முறை நியூட்ரினோக்களை பல்வேறு வகையான உருவாக்கும். நியூட்ரினோக்களை பற்றி கணித்து தொகை அனுசரிக்கப்பட்டது என்ன கடித போது, தி பிக் பேங் அண்டவியல் (Wald) மற்றொரு வெற்றி இருந்தது.

அண்ட பின்புல கதிர்வீச்சின் கண்டுபிடிப்பு பிறகு 1965 விஞ்ஞானிகள் பூமியை சுற்றி ஒரு மனிதனால் செயற்கைக்கோள் மூலம் விண்வெளியில் தங்கள் ஆராய்ச்சி நீட்டிக்க ஆர்வமாக இருந்தன. இந்த சாதகமான, இந்த நிகழ்வு ஆய்வு ஒரு unimpeded வாய்ப்பு கிடைத்தது மற்றும் இறுதியில் 1989 இல் காஸ்மிக் பின்னணி எக்ஸ்ப்ளோரர் (COBE) நடவடிக்கைக்கு தயாராக வேண்டும். COBE மூன்று தனி சோதனைகள் கொண்டிருந்தது. முதல் கருவி FIRAS, தூர அகச்சிவப்பு முழுமையான ஸ்பெக்ட்ரோமீட்டர் ஒரு சுருக்கம் அறியப்பட்டது. இந்த கருவியின் முன்பு பின்புல கதிர்வீச்சு உண்மையில் ஒரு கருப்பு உடல் நிறமாலை (Hoverstein) வேண்டும் என்று திரட்டப்பட்ட ஆராய்ச்சி உறுதிப்படுத்த உருவாக்கப்பட்டது.

அடுத்த கேள்வி COBE இருந்தது பதில் முயற்சி, பின்புல கதிர்வீச்சு எல்லா திசைகளிலும் ஒரே வெப்பநிலை ஆகும்? பெருவெடிப்பு கொள்கை மாநிலங்களில் வெகுஜன ஒடுங்க மற்றும் வடிவத்தில் பால்வெளிகளும் வேண்டும் பொருட்டு, கண்டறியக்கூடிய இருக்க முடியும் என்று பெருவெடிப்பு இருந்து இடது inhomogeneities அங்கே இருக்க வேண்டும் என்று. வகையீட்டு நுண்ணலை ரேடியோ மீட்டர் (DMR) ஒரு பட்டத்தை 30 மில்லியனில் அளவில் அசமத்திருப்பம் ஏற்ற இறக்கங்கள் கண்டறிய வடிவமைக்கப்பட்டது. பணவீக்கம் கோட்பாடு பால்வெளிகளும் (சாயர்) ஒடுங்க விஷயம் மேகங்கள் அனுமதிக்கப்படுகின்றன பிக் பேங் (பிரபஞ்சம் ஒரு புரோட்டான் அளவு போது) என்ற ஆதியிலிருந்து நிலைகளில் போது போன்ற ஏற்ற இறக்கங்கள் மற்றும் வேலை என்று குவாண்டம் செயல்முறைகள் கணிக்கப்பட்டது.

இறுதி சோதனை DIRBE அறியப்பட்டது. மேல்நோக்கி 15 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் பூமியில் இருந்து, இந்த ஆதியிலிருந்து கேலக்ஸிகளின் அகச்சிவப்பு ஒளி தரவு குவிகின்றன; வேறுபட்ட அகச்சிவப்பு பின்னணி சோதித்து பிரபஞ்ச மூலை முடுக்குகளில் பார்த்து வடிவமைக்கப்பட்டது. DIRBE தரவு இல்லை முடிவுகளை தேதி (Gribbin) வரைவதற்கு நிலையில் மூலம் திரட்டப்பட்ட வேண்டும் தொடர்கிறது. பெர்க்லேயில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஜான் மாதர் FIRAS சோதனை பொறுப்பு இருந்தது. இல்லை நீண்ட COBE சுற்றுப்பாதையை இடம்பெற்றுள்ளது பின்னர் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்த அற்புதமான தரவு வந்தது. பின்புல கதிர்வீச்சு 1% க்குள் கரும்பொருள் வளைவு பொருந்தும். தத்துவார்த்த கரும்பொருள் நிறமாலை செய்தபின் COBE எஃப்.ஐ. மூலம் அதிர்வெண் அறுபது-ஏழு தனி புள்ளிகள்! அவதானிப்பு துல்லியமாக பெருவெடிப்பு அண்டவியல் நீண்ட முன்பு எதிர்பார்க்கிறேன் என்ன உறுதி செய்தார். இந்த கண்டுபிடித்து எளிதாக பகுதியாக (பார்க்கர்) வேண்டும் நிரூபித்தது.

ஜார்ஜ் புகைக்கரி மற்றும் அவரது சக மேலும் கல் பெர்க்லி இருந்து DMR வழங்கப்படும் என்று தரவு பிட்கள் பில்லியன் மூலம் வரிசைப்படுத்த மூன்று கடினமான ஆண்டுகள் பிடித்தன. வாஷிங்டனில் உள்ள அமெரிக்க உடல் சங்கத்தின் வருடாந்திர கூட்டத்தில் ஏப்ரல், 1992 23 அன்று அவரது அறிவிப்பு, டிசி சிறந்த அது தெரிவித்தது: "ஆங்கிலம் போதுமான superlatives இல்லை ... கதை தெரிவிப்பதற்கு [முடிவுகளை], நாம் கவனிக்க வேண்டும் ... நாம் என்று 15 பில்லியன் வயது புதைபடிவங்கள் பிரபஞ்சத்தின் பிறப்பு மணிக்கு உருவாக்கப்பட்டன. "(பார்க்கர்). வெப்பநிலை ஏற்ற இறக்கங்கள் மாறுபாடு ஒரு பட்டம் குறைவாக முப்பது மில்லியனில் இருந்தாலும், வெப்பநிலை மற்றும் அடர்த்தி ஏற்ற இறக்கமான இந்த பகுதிகளில் அகலம் மேற்பட்ட 500 மில்லியன் ஒளி ஆண்டுகள் இருந்தன. பிக் பேங் போது உருவாக்கப்பட்டது என்று இந்த சிறிய எழுத்துக்களால் ஆன வரிசைமாற்றங்கள் பால்வெளிகளும் உருவாக்க மற்றும் இதனால் வாழ்க்கையில் தன்னை (நோபிள்) பொருட்டு தேவை என்று மிகவும் அடர்த்தி இருந்தன.

பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் கட்டமைப்பு விளக்க முயற்சிக்கும் பெருவெடிப்பு மாதிரி ஆய்வில், 150 க்கும் மேற்பட்ட ஆண்டுகள் நிச்சயமாக மூலம் பல தனி திறமைகளை திகழ்கிறது. கலிலியோ மற்றும் கோப்பர்நிக்கஸ் ஒத்த எதிர்ப்பை எதிர்கொள்ளும் பல முறை, இந்த பிரபஞ்சவியலாளர்கள் அறிவியல் வரலாற்றில் மிக பெரிய கேள்வி தீர்க்கும் ஒரு துப்பறியும் அணுகுமுறை பயன்படுத்தப்பட்டன. இந்த சிறந்த அறிஞர்கள் கண்டுபிடிப்புகள் மற்றும் அவதானிப்புகள் அவர்கள் வந்து முடிவுகளை பெற நிர்ப்பந்திக்கப்பட்டன. குவாண்டம் இயற்பியல் மற்றும் சார்பியல் கோட்பாடுகள் பிறப்பிடம் மற்றும் பிரபஞ்சத்தின் நிலை பற்றி செய்திருக்கிறேன் என்று ஒவ்வொரு கணிப்பு ஒன்று கவனிக்க உறுதி மற்றும் / அல்லது தவறான நிரூபிக்கப்படவில்லை வருகின்றன. அந்த அடிப்படையில் நாம் நம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப 15 பில்லியன் ஆண்டுகளுக்கு நேரத்தில் திரும்பி மற்றும் நமது பிரபஞ்சத்தின் பிறப்பு பார்க்க முடியும் என்று முழு நம்பிக்கை, இந்த அண்டவியல் வந்திருக்கிறது காரணம் உள்ளது.

டிசெம்பர் 26, 2004

கன்று இருக்கும் நீ
யிரம் அதிசயங்களை உன்னுள் வைத்து
றுமாப்போடு இரைகிறாய்!
கையோடு உயிர்களை
ன்னுள் சுமக்கிறாய்
கிக்கமுடியா பொக்கிஷம் நீ
ன வியப்போடு பார்த்தேன்
ங்கினேன் என் கால் பட
யத்தொடு தான் நெருங்கினேன்
ட்டிக்கொண்ட நுரைகளை துடைக்க
டி போனேன் என் அன்னையிடம்.

அது அறியாவயது.

இன்றோ ஒரு வெறுப்பு
எங்கள் மொத்த கடலோரங்களையும்
சுருட்டி விழுங்கினாய்.
நீ ஏன் உவர்க்கிறாய்
என்று காரணம் புரிகிறது.
ஒவ்வொரு சொட்டும் கண்ணீர்த்துளிகளோ!
அன்றைய கண்ணகி இன்று
இருந்தால் நீ
சிவந்திருப்பாய்!

இன்றைய சிந்தனை

உதவுவதில் தாராளமாக இருக்கவேண்டும்.
நேரத்தை செலவு செய்வதில் கருமியாக இருக்கவேண்டும்

இனிதே அமையட்டும்


திங்களில்
திடமாக
திட்டமிட்டு தொடங்கு, வரும்
தினங்கள்
தித்திக்கும்.............

இந்த வாரம் இனிதே தொடங்கட்டும் :)


எதையும் எதிர்க்க துணிந்து போராடு
வெற்றி நிச்சயம் உனக்கு.

Friday, December 23, 2011

சமீபத்தில் ரசித்த பாடல்

இசை: ஜி.வி ப்ரகாஷ்
வரிகள்: தாமரை
திரைப்படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள்
பாடியவர்:சிதாரா

கண்கள் நீயே..காற்றும் நீயே
தூணும் நீ ..துரும்பில் நீ
வண்ணம் நீயே ..வானும் நீயே
ஊணும் நீ ..உயிரும் நீ


பல நாள் கனவே
ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீர்த்தாயே
எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ ..வேறில்லை

முகம் வெள்ளை தாள்
அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே
இதழ் எச்சில் நீர்
எனும் தீர்த்ததால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே


(கண்கள் நீயே..காற்றும் நீயே )

இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னைத்தாங்க ஏங்கினேன்
அடுத்தக்கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்

தோளில் ஆடும் தேனே
தொட்டில் தான் பாதிவேளை
பலநூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ
இசையாக பலபல ஓசை செய்திடும்
இராவணன் ஈடில்லா என்மகன்

எனைத்தள்ளும் முன்
குழி கன்னத்தில்
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே
எனைக்கிள்ளும் முன்
விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே

என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்
போகும் பாதை நீளம்
கூரையாய் நீல வானம்

சுவர் மீது கிறுக்கிடும் போது ரவிவர்மன் நீ
பசி என்றால் தாயிடம் தேடும் மானிட மர்மம் நீ
நான் கொள்ளும் கர்வம் நீ

கடல் ஐந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை
உடல் ஜவ்வாது பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை

கண்கள் நீயே..காற்றும் நீயே
தூணும் நீ ..துரும்பில் நீ
வண்ணம் நீயே ..வானும் நீயே
ஊனும் நீ ..உயிரும் நீ

ஒரு தாய் தன் மகனுக்காக பாடும் பாடல். இதில் கவிதாயினி இராவணன் என்று குறிப்பிட்டு இருப்பது அருமையோ அருமை.

கண்டன அறிக்கை



அப்படி தான் சிந்திக்கின்றார்கள் நம் தமிழர்கள்.......

சுனை நீர்


பூவுக்குள்
தித்திக்கும் சுனை நீர்
தேன்

----------------------------------------

என்னுள் சுரக்கும்
சுனை நீர்
உனக்கா?
என்று தேன் பருகும்
வன்னத்துப்பூச்சியிடம்
கேட்கிறது
மலர்ந்த மலர்!

மலரினுள் சுரக்கும்
தேன்
உனக்காக தானா?
இப்படி
ஒய்யாரமாக
அமர்ந்து
பருகுகிறாயே.
வன்னத்துப்பூச்சியே!

தனக்காக
மலர்
தேனை
அதனுள் சுரக்கிறது
என்று நினைத்து
இறுமாப்போடு
பருகுகிறது
வண்ணத்துப்பூச்சி!

தன்னுள் சுரக்கும்
தேன்
களவாடப்படுவதை
எண்ணி கண்ணீர்
வடிக்கிறது
மலர்.

இயற்கை தொலைக்காட்சி

வானத்திலும்
ஒளியும் ஒலியும்

இடி மின்னல்!

Thursday, December 22, 2011

பூக்கும் தீ



தீபம் அழகு சுடரும் அழகு
ஒளிவந்து வெளிச்சமே

பூக்கும் தீயே எரியும் தனலே
கட்டுப்படுத்த யாருமில்லை

கண்ணகி கண்ணோ கையில் சிலம்போ
எதிர்க்கதான் தோன்றவில்லை

எதிரியை வீழ்த்த பரவும் தீயே
உணர்வோடு வென்றிடுவாய்

கண்டனக் கடிதம்....!

காவல் துறைக்கு நம்முடைய தோழர் ஆல்பர்ட் என்பவர் அனுப்பிய கண்டன கடிதம், இதோ:-

அய்யா,

வணக்கம்.

காவல் துறையின் மிகப் பொறுப்பு வாய்ந்த பதவியில் உள்ள‌
தாங்கள் விவசாயிகளைக் கிள்ளுக்கீரை போல கிரிமினல்கள்
என்று சொல்லியும், தலையை விட்டுவிட்டு கைகால்களை
உடையுங்கள் என்று உத்தரவிட்டுள்ள தங்களுக்கு என்
கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

http://www.youtube.com/watch?v=Ne_HtwMBnpg

அவன் சேற்றில் கால் வைப்பதால்தான் உங்களால்
மூன்று வேளையும் சோற்றில் கை வைக்க முடிகிறது.

அந்தவிவசாயின் வாழ்வாதாரமாகத் திகழுகிற முல்லைப்பெரியாறு
அணை காத்திட சாத்வீகமாக போராடுபவர்கள் உங்களுக்கு
கிரிமினல்களாகத் தெரிகிறார்களா?

காக்கிச் சட்டை போட்டுவிட்டால் உங்கள் மனம் போன போக்கில்
பேச முடியுமா? அந்தச் சட்டைக்கேற்ற பண்பும் வேண்டுமய்யா!

சாப்பாட்டு மேசை முன் அமர்ந்து ஒவ்வொரு கவளத்தையும்
வாயருகே கொண்டு செல்லும்போது எண்ணிப்பாருங்கள்.

நீங்கள் சொல்லியது சரியா?என்று.

தமிழன் என்ற வகையிலும், விவசாயிகள் எங்கள்
ஜீவாதாரமான வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தவர்கள்
என்ற வகையில் வேதனையோடு என் கடுமையான கண்டனத்தை
உங்களுக்கு மிகுந்த வேதனையோடு தெரிவிக்கிறேன்.

ஆல்பர்ட்.


நகல்:-டி.ஜி.பி. அவர்களுக்கும் இந்தக் கண்டனக் கடித நகல்
அனுப்பப்படுகிறது.

Wednesday, December 21, 2011

ஏன் இந்த ஓரவஞ்சனை?

கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை 136 அடியை எட்டியவுடன், கேரள மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் முயற்சிகளும், இந்தத் தருணத்தை அரசியலாக்கும் முயற்சிகளும் தொடங்கிவிட்டன. முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 155 அடி. 1979-ம் ஆண்டு வரை இந்த அணையில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் 152 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது. ஆனால், அணைப் பகுதியில் நிலநடுக்கம் என்ற தவறான செய்தி ஏற்படுத்திய பீதியின் காரணமாக, நீரைத் தேக்கிவைக்கும் அளவை 136 அடி உயரமாகக் குறைத்துக்கொள்ள தமிழக அரசு முன்வந்தது.

இப்போது இந்த 136 அடியை தண்ணீர் எட்டியதும், அணை உறுதியாக இருப்பது தானே அம்பலப்பட்டுவிடுமே என்கின்ற பயம் அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுவிட்டது. அணை பலமாக இருக்கிறது என்பதற்கு அதன் நீர்க்கசிவு அளவு ஒரு முக்கிய சான்றாகும். அணையின் நீரை தொடர்ந்து 136 அடிக்குப் பல நாள்கள் தேக்கி வைக்கும்போது, கசியும் நீரின் அளவைத் தொடர்ந்து நாள்தோறும் பதிவு செய்து, அணை இப்போதும் மிக உறுதியாக இருப்பதை மக்களுக்கு உணர்த்துவதுடன் மத்திய அரசுக்கும் நீதிமன்றத்துக்கும் அதைச் சான்றாக காட்டிவிடுவார்களோ என்ற அச்சம் கேரள அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுவிட்டது. அணை வலுவாக இருக்கிறது என்பது உறுதியாகிவிட்டால், நீதிமன்றத் தீர்ப்பின்படி 142 அடிக்கு உயர்த்தும் நியாயத்தைப் பற்றி தமிழகம் பேசக்கூடுமே என்கிற அச்சமும்தான் இவர்களது இப்போதைய கூக்குரலின் பின்புல உண்மை.

இடுக்கியைச் சேர்ந்த முல்லைப் பெரியாறு போராட்டக் குழு, இதுநாள் வரையிலும் முல்லைப் பெரியாறு அணை இடிக்கப்பட வேண்டும் என்றும் புதிய அணையைக் கட்ட வேண்டும் என்றும் கூறிவந்தது. இப்போது தனது நிலையை மாற்றிக்கொண்டு, புதிய அணையைக் கட்டக்கூடாது, பழைய அணையையும் இடிக்க வேண்டும் என்கிறது. இடுக்கி எம்எல்ஏ சாலை மறியல் செய்கிறார். எம்பி-க்களும், கேரள பாசனத் துறை அமைச்சரும் தில்லிக்கு விரைந்துள்ளார்கள். மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோனியுடன் பிரதமரைச் சந்திக்கவுள்ளார்கள்.

புனல் மின்நிலையத்துக்காக கேரள அரசு கட்டியுள்ள இடுக்கி அணைக்கு, போதுமான தண்ணீர் கிடைக்காததால் மின்உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்ற ஒரே காரணத்துக்காக, முல்லைப் பெரியாறு அணைக்கு கேரளம் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியது என்பதுதான் இந்தப் பிரச்னையின் அடிப்படையே. முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்துவிட்டதாகக் குற்றச்சாட்டு ஏற்பட்டபோது, வல்லுநர்கள் குழு இந்த அணை பாதுகாப்புடன் இருப்பதைக் கூறியும்கூட, கேரள அரசு வேண்டுமென்றே அச்சம் தெரிவித்தது. மேலும் பல கோடி ரூபாய் செலவில் அணை பலப்படுத்தப்பட்டது.

நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அணைக்குச் சேதம் ஏற்படாத வகையில் புதிய தொழில்நுட்பத்தில் அணையைப் பலப்படுத்தினார்கள் என்பதுதான் உண்மை. நீதிமன்றம் குறிப்பிட்ட அனைத்துப் பாதுகாப்புப் பணிகளையும் செய்து முடித்து, முல்லைப் பெரியாறு பேபி டேம் பகுதியில் மிகச் சிறிய பணியையும் செய்து முடிக்க முற்பட்டபோது, அதை முடித்துவிட்டால் நீதிமன்றம் கூறிய அனைத்தையும் தமிழகம் செய்துவிட்டதாக ஆகிவிடுமே என்று அஞ்சி, கேரள வனத்துறை அதிகாரிகளைக் கொண்டு, அந்தப் பணியைத் தடுத்து வருகிறார்கள் கேரள அரசின் தரப்பினர். கேரளத்தில் தமிழர் நலனுக்கு எதிராகவும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகவும் பரப்பப்படும் பொய்யுரைகளுக்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?

படித்த தமிழர்களே இந்தப் பிரச்னையைப் புரிந்துகொள்ளாத நிலையில், பாமரருக்கு எங்கே புரியும் என்கின்ற நினைப்பைத் தகர்த்தெறிந்துள்ளது தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம் தயாரித்துள்ள, அரை மணிநேரம் ஓடக்கூடிய ஆவணப்படம். முல்லைப்பெரியாறு- பிரச்னையும் தீர்வும் என்ற இந்த ஆவணப்படம் இணைய தளத்திலும் (http://player.vimeo.com/video/18283950?autoplay=1)காணக் கிடைக்கிறது.

இதற்கு மேலாகச் சிறப்பாகவும், தெளிவாகவும், எளிய பாமரனும் புரிந்துகொள்ளும் வகையிலும் இன்னொரு ஆவணப்படம் எடுக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை. இந்த ஆவணப்படத்தையே அனைத்துத் திரையரங்குகளிலும் திரைப்படத்துக்கு முன்பாக திரையிடக் கட்டாயப்படுத்தலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தனியார் தொலைக்காட்சிகளையும் கட்டாயம் ஒளிபரப்பச் செய்யலாம். செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் கிராமங்களில் திரையிடலாம்.

முல்லைப் பெரியாறு பிரச்னையை வேண்டுமென்றே பெரிதாக்கிக் கேரளம் பீதியைக் கிளப்புவதற்கு அடிப்படைக் காரணம், இடுக்கிக்கு அதிக நீர்வரத்து ஏற்படுத்தி மின்சார உற்பத்தியைக் கூட்ட வேண்டும் என்பதால்தான். தமிழகம் தாங்களே இன்னொரு அணையைக் கட்டி விடுகிறோம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்பதை முன்கூட்டியே தடுப்பதற்காக வேறு அணை கூடாது என்கிற கோஷத்தையும் எழுப்பி விட்டார்கள்.

அங்கே கட்சி மாச்சரியங்களை மறந்து அனைவரும் கைகோத்துத் தமிழகத்துக்கு எதிராக சதி செய்கிறார்கள். இங்கே நான் திமுக, நீ அதிமுக, அவன் தேமுதிக, இவன் மதிமுக, காங்கிரஸ்,கம்யூனிஸ்ட், பாஜக என்று தமிழுணர்வே இல்லாமல் அரசியல் ரீதியாகப் பிரிந்து கிடக்கிறோம். கரை வேட்டிகள் அவிழ்த்தெறியப்பட்டால் மட்டுமே தமிழகம் ஒன்றுபடும் சாத்தியம் போலிருக்கிறது. மத்திய அரசிடம் ஒரு கேள்வி. பல ஆண்டுகளாக இருந்துவரும் உறுதியான அணை உடைந்துவிடும் என்று கேரளம் பயப்படுவதை, அவர்களது உணர்வுகளை மதிக்க முற்படும்போது, நீங்கள் கூடங்குளத்தைச் சுற்றி வாழும் தமிழர்களின் நியாயமான அச்சத்துக்கும், தமிழர்களின் உணர்வுகளுக்கும் மட்டும் செவிசாய்க்க மறுப்பதன் ரகசியம்தான் என்ன? மலையாளிகளுக்கு இருக்கும் அச்சமும், பீதியும், தமிழனுக்குக் கிடையாதா? தமிழர்கள் உணர்ச்சியற்ற ஜடங்களா? ஏன் இந்த ஓரவஞ்சனை?

படித்ததில் பிடித்தது.

தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி

துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி

தித்தித்த தித்தித்த தாதெது? தித்தித்த

தெத்தாதோ தித்தித்த தாது?

நூல்: தனிப்பாடல்

பாடியவர்: காளமேகம்

சூழல்: முற்றிலும் ‘த’கர எழுத்துகளைமட்டுமே வைத்து எழுதப்பட்ட வெண்பா இது – கீழே உள்ள ‘சுருக்’ விளக்கம் மொக்கையாகத் தோன்றுகிறதே என்று நினைக்கவேண்டாம், இதைச் சொல்வதற்காக அவர் எப்பேர்ப்பட்ட வார்த்தை விளையாட்டு ஆடியிருக்கிறார் என்பது கொஞ்சம் கவனமாகப் பிரித்தால்தான் விளங்கும் – முழு விளக்கத்தைப் படிக்கவும்

விளக்கம்: வண்டே, நீ பல பூக்களைச் சென்று பார்த்துத் தேன் உண்கிறாய், அதில் மிகவும் இனிப்பான பூ எது?

முழு விளக்கம்:

வண்டே,

தத்தித் தாது ஊதுதி – தத்திச் சென்று (மலர்களில் உள்ள) மகரந்தத்தை ஊதுகிறாய் / குடிக்கிறாய்

தாது ஊதித் தத்துதி – குடித்தபின் மீண்டும் தத்திச் செல்கிறாய்

துத்தித் துதைதி – ’துத்தி’ என்று ஒலி எழுப்பியபடி அடுத்த பூவைத் தேடிப் போகிறாய்

துதைது – அடுத்த பூவுக்குச் சென்று

அத்தாது ஊதுதி – அந்தப் பூவின் மகரந்தையும் குடிக்கிறாய்

தித்தித்த தித்தித்த தாது எது? தித்தித்தது எத்தாதோ தித்தித்த தாது? - நீ இதுவரை குடித்த பூக்களில் / மகரந்தங்களில் மிகவும் இனிப்பானது எது?

கிழிசல்


ஏழையின் வறுமை

பணக்கார நாகரீகத்தில்

தெரிகிறது.

Tuesday, December 20, 2011

இந்திரா, ராஜிவ் பிறந்த நாள் விளம்பரங்களுக்கு ரூ.7.25 கோடி

இந்திரா, ராஜிவ் பிறந்த நாள் விளம்பரங்களுக்கு ரூ.7.25 கோடி

வாய்க்கிழிய பேசுவார்கள்.

லட்சக்கனக்கில்
குழந்தைகள்
ஆதரவின்றி
தவிக்கும்போழுது
மறைந்து போனவர்களுக்கு
கோடிக்கணக்கில் செலவு.

து.......................
வெட்கக்கேடு.

50,00,000 குழந்தை தொழிளாளர்கள்

Monday, December 19, 2011

நமக்காக - அண்மையில் படித்து ரசித்தது


இப்போது சிவனை கேட்டால் இப்படித்தான் சொல்லியிருப்பார்..!!!
பிரிக்க முடியாதது _தமிழகமும் தமிழீழமும்
பிரியக்கூடாதது _ஒற்றுமையும் உலகத்தமிழரும்
சேர்ந்தே இருப்பது -இந்தியனும் சிங்களனும்
சேராதிருப்பது _தமிழுணர்வுக்கச்சிகள்
சொல்லக் கூடாதது _தலைவர் இல்லையென்று
சொல்லக் கூடியது _ஈழம் கிடைக்குமென்று
பார்க்கக் கூடாதது _தமிழரின் அழிவை
பார்த்து ரசிப்பது _காங்கிரஸ் தோல்வியை
கலையில் சிறந்தது _செயல் வீரம் காட்டுவது
நாடகம் என்பது - தி மு கா ...அ தி மு கா
பாட்டுக்கு _தேனிசை செல்லப்பா
கவிதைக்கு _காசி அண்ணா
சொல்லுக்கு _ எம் .ஜி .ஆர்
வில்லுக்கு _பிரபாகரன்
ஆசைக்கு - தூரோகி கருணா
அறிவுக்கு _ அன்ரன் பாலசிங்கம்

மூவர் உயிர் காக்க தவறிய அழைப்பு


மூவர் உயிர் காக்க தவறிய அழைப்பு (Missed Call) கொடுங்கள்

எண்ணிக்கை இணையத்தில் பதிவாகும்

Abolish Death Penalty For Voting Call +919282221212

தவறிய அழைப்பு எண்ணிக்கையை காண

http://www.averzs.com/

*உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இந்த எண்ணை அனுப்புங்கள். அழைப்பு விடுக்க சொல்லுங்கள்*

முல்லைப்பெரியாறு காக்க ஒன்று கூடுவோம்

முல்லைப்பெரியாறு காக்க சென்னை மெரினாவில் டிசம்பர் 25ம் தேதி, கண்ணகிசிலையருகே லட்சம் தமிழர்களாய் ஒன்று கூடுவோம்.


முல்லைப் பெரியாறு காப்பது தமிழரின் கடமை


முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்பதற்கான அவசியத்தை, தமிழகம் சாராத பிற, இந்திய பகுதி முழுவதும் செய்திகள் விதைக்கப்படுகின்றன. தமிழரின் நியாயம் என்பதாக எதுவும் இல்லாமல் மலையாளிகளின் பயம் மட்டுமே அரசியலாக மையப்படுத்தப்பட்டு கருத்துப் பரப்பல்களும், செய்தி பரப்பல்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. தமிழர்கள் மீதான தாக்குதல், தமிழ் பெண்கள் மீதான வன்முறைகள் மறைக்கப்பட்டன, மறைக்கப்படுகின்றன. இதை வெளிகொணர்ந்த ஆங்கில ஏடுகளின் பத்திரிக்கையாளர்கள் கூட கடும் நெருக்கடிக்கு உள்ளானதை நாம் அறிவோம்.


முல்லைப் பெரியாறை உடைப்பதற்கு ஆதரவு தெரிவித்து நீதியரசர் வி.ஆர் கிருட்டின அய்யர் வெளிப்படையாக மனித சங்கிலியில் கலந்து கொண்டது நாம் அறிவோம். இதற்கு பின்னதாக தற்பொழுது அணையை உடைக்க வேண்டும் என்பதற்கு ஆதரவு குரல்கள் இந்திய அளிவில் மலையாளிகள் அல்லாத நபர்களிடமும் வர ஆரம்பித்துள்ளது கவலைக்குறியது. இந்திய அளவில் அறியப்பட்ட சமூக ஆர்வலர்கள் கூட, மேதாபட்கர் உட்பட, இதற்கு ஆதரவு தெரிவித்து பேசுவது தமிழர்கள் தனது நியாயத்தினை தமிழகம் தாண்டி எடுத்துச் செல்வதில் பின் தங்கிவிட்டொம் என்பதை உணர்த்துகிறது. தற்போதய சூழலில் முல்லைப் பெரியாறு என்பது உடைக்கப்பட்டால் கூட அது மிக நியாயமான செயலாகவே பார்க்கப்படும். பாதுகாப்பை கருத்தில் கொண்ட மலையாளிகள் தனது வாழ்க்கையை காக்க உச்ச நீதி மன்றத்தினை பொருட்படுத்தாது தாமாக செயல்பட்ட்து வரவேற்கப்படும். ஏனெனில் மக்கள் பிரச்சனை சார்ந்து பேசக்கூடய ஆங்கில இதழ்களில் கூட மலையாளி மக்களின் நியாயத்தை நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது எனக் கட்டுரைகள் வெளியிட ஆரம்பித்துள்ளன. மேலும் மைய தண்ணீர் நடுவத்தின் கருத்தினை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளும் அவசியம் இல்லை, ஏனெனில இந்த நடுவம் எப்பொழுதும் முழுமையாக-சரியாக இருக்க முடியாது எனும் கருத்தும் விதைக்கப்படுகின்றன.


முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய பாதுகப்பு படை தேவையில்லை எனும் சூழலை கேரளா உருவாக்கி இருக்கிறது. அதே நேரம் முல்லைப் பெரியாறு பலமுறை மலையாளிகளின் கட்சி தொண்டர்களால் முற்றுகையிடப்பட்டு இருக்கிறது. இந்தப் பிரச்சனையை பற்றி மத்திய அரசு கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை என்பது மட்டுமல்லாமல் அதைப் பற்றிய அக்கறை ஏதும் இருப்பதாக தெரியவில்லை. கிட்ட்தட்ட நரசிம்மராவின் அரசைப் போல தனியார்மயமாக்கும், உலகமையமாக்கும் WTO கொள்கையை நிறைவேற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்தி பிற விடயங்களை புறந்தள்ளும் உத்தியை இந்த அரசு மேற்கொள்கிறது.


இதே தொடர்ச்சியில் மத்திய பாதுகாப்பும் வழங்கப் படவில்லை எனில் முல்லைப் பெரியாறு எவ்வாறு காக்கப்படும். அது இப்பொழுது ஒரு பாபர் மசூதியைப் போல தனித்து பாதுகாப்பற்று நிற்கிறது. பாபர் மசூதிக்கு கிடைத்த மத்தியபாதுகாப்பு கூட இந்த அணைக்கு கிடையாது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அணையை சாதாரண மக்களால் உடைக்க முடியுமா என்றால், அரசு ஆதரவிருந்தால் எதுவும் சாத்தியம் என்பது அரசியல் அறிந்தவர்களுக்கு புரியும். இதற்கு முன்னோட்டமாய் அணையின் நீர்தேக்க உயரம் குறைக்கப்படலாம், அதன் பிறகு படிப்படியாக செயல்கள் நகர்த்தப்படலாம். தற்போதய கோரிக்கை அனையின் மட்டம் குறைப்பது பற்றியே முன்வைக்கப்படுகிறது. எகனாமிக்-பொலிடிக்கல்-வீக்லியில் கிட்ட்தட்ட 13 அறிஞர்கள்-செயல்பாட்டாளர்கள் (மேதாபட்கர் உட்பட) இத்தக உள்ளடக்கத்தோடு பிரதமருக்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதி உள்ளனர்.


பாபர் மசூதியைப் போல முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்பட்டபின் அந்த அநியாயத்திற்காக யாரும் ஒருவேளை கைது செய்யப்படாமலோ, அல்லது தண்டிக்கப்படாமலோ கூட போகப்படலாம். ஆனால் தமிழகத்திற்கு ஈடு செய்ய முடியாத அளவிற்கு இழப்பு ஏற்படும். முல்லைப்பெரியாறு அணையும் அந்த ஒப்பந்தமும் நியாயமற்றவை என்கிற மாதிரியான கட்டுரைகள் ஒராளாவு நியாயமாக பேசக் கூடியவை என அறியப்பட்ட தெகல்கா, எகனாமிக் பொலிடிக்கல் வீக்லி, ஃப்ரண்ட் லைன் ஆகிய இதழ்களில் மலையாளிகளின் நியாயங்களுடனும் தமிழர்களின் பக்கமான குரலை மறைத்தும் செய்தி வெளியிடுகின்றன. பிரண்ட் லைனில் வைக்கப்பட்டிருக்கும் கட்டுரை தமிழர்கள் முல்லைப் பெரியாறு அணையின் நீருக்கு மாற்றான தண்ணீர் சேமிக்கும் வழிகளை சிந்திக்க வேண்டும் என அறிவுறுத்துகிறது. இந்த கட்டுரைகள், இந்த குரல்கள் நமக்கு முல்லைப் பெரியாரை ஒரு உடைக்கப்பட போகும் ஒரு பாபர் மசூதியாக தான் காட்டுகிறது.

மேலும் முல்லைப் பெரியாற்றினை நாம் இழந்தால் தண்ணீர் பகிர்வு பிரச்சனை இத்தோடு முடிந்து விடக் கூடியதாக இல்லை. இதன் பிறகு பரம்பிக்குளம்- ஆழியாறு அணையில் நீர் பகிர்வு பற்றிய பேச்சு வார்த்தை முடிவு எட்டப்படாத நிலையில் அதிலும் நமது உரிமையை இழக்க நேரிடும். பரம்பிக்குளம்-ஆழியாறு நீர்பகிர்வு ஒப்பந்தம் கிட்ட்தட்ட 1988 வருடமே முடிவுற்ற நிலையில் நீர்பகிர்வு பேச்சுவார்த்தை இதுவரை ஒரு முடிவை எட்டவில்லை. தமிழகம் கேட்கும் நீரை கேரளா அளிப்பதற்கு இதுவரை எந்த முடிவும் சொல்லவில்லை. மேலும் 15 கி.மீ நீளத்திற்கு தண்ணீர் குழாய்கள் அமைக்க தமிழகம் கேட்ட கோரிக்கைக்கும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பதில் சொல்லப்படவில்லை. இதே போல பவானி ஆற்றில் அணைகட்டப்படுவதற்கான கேரள அரசின் முனைப்பும் முல்லைப் பெரியாறை இழந்த பின் நடைபெற ஆரம்பிக்கும். தமிழகத்தின் மேற்கு எல்லையில் தண்ணீர் பிடிப்பு பகுதிகளில் நடைபெறும் இந்த சச்சரவுகள் நமக்கு வெகுவிரைவில் வாழ்வாதார பிரச்சனையாக மாறப் போகிறது. மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்கள் முல்லைப் பெரியாற்று அணை உடைக்கப்பட்டால் பாதிக்கப்படுவது போல பரம்பிக்குளம் ஆழியாறு அணை நீர்பகிர்வும், பவானி ஆற்று பகிர்வும் கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை தண்ணீரற்ற/ வறட்சி பகுதிகளாக மாறும். மேலும் பாலாற்றில் ஆந்திரா கட்டுவதாக சொல்லும் அணை தமிழகத்தின் வட மாவட்டங்களை மேலும் சிக்கலுக்குள்ளாக்கும். இதனுடன் கர்நாடகத்தினால் காவேரி மறுக்கப்படுவதும், ஹொகேனக்கல் நீர் பகிர்தலும் தமிழர்களின் நிலையையும், தொழில், விவசாயத்தை முடக்கும். இதே நிலையை நாம் கூடன்குளத்தில் பார்க்கலாம். அங்கே மின் உற்பத்தி செய்ய ஆரம்பிக்கும் போது தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க ஆரம்பித்தால், ஏற்கனெவே தனியார்மயமாக செய்யப்பட்டிருக்கும் தாமிரபரணி மேலும் தண்ணீரற்று போகும்.


இந்தச் சூழலில் முல்லைப் பெரியாறை காப்பது நம் அவசியமாகிறது. முல்லைப் பெரியாறு காப்பு போராட்டம் தேனி-கம்பம்- மதுரை பகுதி மக்கள் சார்ந்த பிரச்சனை மட்டுமன்று இது தமிழகத்தின் பிரச்சனை. இதற்காக தமிழகம் முழுவதும் குரல்கள் எழும்ப வேண்டும். முல்லை பெரியாறு பிரச்சனையில் தமிழர்களின் உணர்வுகளை இந்திய அரசும், இந்திய மக்களும் உணரும் வகையில் சென்னையில் மாபெரும் தமிழர்களின் ஒன்று திரட்டலை வரும் டிசம்பர் 25ம் தேதி மாலை சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை பின்புறத்தில் நட்த்த மே பதினேழு இயக்கம் முன்னெடுக்கிறது. இந்த நிகழ்ச்சி கட்சி, சாதி, மத வேறுபாடுகளை கடந்து தமிழர்கள் தண்ணீர் மீதான தனது உரிமைகளை வலியுறுத்தவும், இந்தப் பிரச்சனையின் பின்புறம் நின்று தமிழர்களின் மீது தாக்குதலை நட்த்தும் தேசிய கட்சிகளான காங்கிரஸ், சி.பி.எம், பாஜக ஆகிய கட்சிகளை கண்டித்தும், தொடர்ச்சியாக தமிழர்களின் மீது போர் தொடுப்பது போல இந்திய அரசு செயல்படுவதை கண்டித்தும் தமிழர்கள் ஒன்று கூட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.


சென்னை மெரினா 25-டிசம்பர் மாலை 3 மணியளவில் கண்ணகி சிலையருகே ஒன்று கூடுவோம்.


நாம் வெல்வோம்



மே பதினேழு இயக்கம்.
9444146806