Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Tuesday, December 28, 2010

என்னுள் நீ

இருளை கிழித்த
ஒளி..
கரும் பாறையினுள்
நீர்..
சுடும் பாலையினுள்
சோலை..
இறுதி முடிவினில்
துவக்கம்..

0 comments:

Post a Comment