(கோழி கூவுது திரைப்படம் என்று ஒரு தோழி கூறினார்)
அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே
நம்ம ஊரு நல்ல ஊரு
இப்போ ரொம்ப கேட்டு போச்சி அண்ணே
அதே சொன்னா வெட்கக்கேடு
நான் சொல்லாட்டி மானக்கேடு [அண்ணே அண்ணே]
சோலைக்காட்டு மூலையிலே,
ஒரு ஜோடி ஒன்னு சேர்ந்திருச்சி
நல்ல சோளமும் விளஞ்சிருச்சி
இரண்டும் அதுக்குள்ளே ஒளிஞ்ச்சிருச்சி
மேளம் இல்லாமல் பாட்டு கேட்க்குது,
அதுல எங்க நோட்டம் இருக்குது!
மேளம் இல்லாமல் பாட்டு கேட்க்குது,
அதுல எங்க நோட்டம் இருக்குது!
ஆளு யாருன்னு பார்க்க போனேன்,
அதுக்குள் ஓடிப் போச்சிஅண்ணே!
[அண்ணே அண்ணே]
அவங்க அவங்க இஷ்ட்டம் போலே
இப்போ அதிகாரம் பண்ணுறாங்க
ஆளுக்குஆளு நாட்டாமை
எங்களை ஆளு வச்சி அடிக்குறாங்க,
ஒன்னாரையனா காய்கறியை
ஒன்னாரூபா ஆக்கிபுட்டாங்க
சொல்லுறத நான் சொல்லிபுட்டேன் நான்
செய்யுறதா செஞ்சிபுடுங்க
[அண்ணே அண்ணே]
0 comments:
Post a Comment