திடீர் திருப்பம்!
சாலையில்
மட்டுமல்ல,
என் வாழ்விலும் தான்.
உன்னை பார்த்த அந்நாள்,
மீண்டும் பிறந்தேன்!
பணியில் ஓய்வடைந்து
வாழ்க்கையில் ஓயாமல்
திரும்புகையில்,
இன்றும் நினைக்கிறேன்,
அந்நாளை!
இனி உன் கைகோர்த்து,
மாலை நேரங்களில்
நான் உலா வருவதை
என்னும் பொழுது,
என்னுள்ளம் எங்கோ
பறக்க தான் செய்கிறது!
அதனால் நான் இன்றும்
ஜனிக்கிறேன்!
0 comments:
Post a Comment