Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Thursday, December 23, 2010

காண்பாயா

கவிதை எழுத
காலம் இல்லை!
வரிகள் வடிக்க
வாய்ப்பில்லை!
எழுத்துக்கள் கோர்த்து
ஏங்க தோன்றவில்லை!
உவமை உதிர்க்க
ஊக்கமில்லை!
என்னவளே, ஆனால்
ஏங்குகிறேன் உனக்காக,
எழுத்துக்கள் கோர்த்து,
வரிகள் வடித்து, உவமையுடன்
கவிதை எழுத,
கனிவுடன் என்னை
காண்பாயோ?

0 comments:

Post a Comment