Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Thursday, December 23, 2010

என்னை இழந்தேன்.........

சோலையே நீ பாலையானாய்,
உண்மையே நீ பொய் ஆனாய்,
நிஜமே நீ நிழலானாய்,
நீரோடையே நீ கானலானாய்,
பகலே நீ இரவானாய்,
என்னவள் நிஜம் உட்புகுந்ததினால்,
உயிரே நீ மரணமானாய்!!!!!

0 comments:

Post a Comment