Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Monday, October 10, 2011

பித்தன்..

உன்னால்,

கண்ணிலாதவன் உலகை காண்கிறான்,
ஊமை பாடுகிறான்,
செவிடன் கேட்கிறான்,
முடவன் புறப்பட்டு ஓடுகிறான்,
கையில்லாதவன் எழுதுகிறான்,

ஆனால்
நான் மட்டும்
பித்தனாய்
இதை கிறுக்கி
கொண்டு இருக்கிறேன்........

0 comments:

Post a Comment