Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Monday, October 24, 2011

தீபஒளித்திருநாள்


நெஞ்சில் இருக்கும்
நஞ்சு நீங்கவும்,
பொறாமை பொசுங்கவும்,
அறியாமை எனும் காரிருள் அகலவும்,
பகுத்தறிவில் பாதை புலப்படவும்,
தீபத்தை நம்முள் ஏந்தி
மனித நேயம் காப்போம்.
இனிய தீபஒளித்திருநாள்
நல்வாழ்த்துக்கள்.

4 comments:

தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா

வாழ்த்துக்கள் உங்களுக்கும்

நன்றி கத்துக்குட்டி சுஜி

Post a Comment