
தலைவரே,
நிச்சயம்
நியாயம் வெல்லும்
நீதி நிலைக்கும்
இப்பொழுது
தீகாரில்
அடைந்து
இருப்பது போல.
அப்பாவி பொதுமக்களுக்கு
வரவேண்டிய
எல்லாம் முடங்கியது.
மின் பற்றாக்குறையை
நீக்க வழி செய்யாமல்
மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு
தொகுப்புரை,
ஈழ மக்களின்
மீது இன அழிப்பை நிறுத்த
உண்ணாவிரத நாடகம்
எழுதி, இயக்கி, நடித்து
"அடை மழை ஓய்ந்தாலும்
தூவானம் ஓய்வதில்லை"
என்று கூறினீர்கள்!
நிச்சயம்
நியாயம் வெல்லும், நீதி நிலைக்கும்!
சென்னை சங்கமம்,
அரசாங்க பணம் வீண்.
மக்களின் வயிற்றெரிச்சல்.
நிச்சயம்
நியாயம் வெல்லும், நீதி நிலைக்கும்!
0 comments:
Post a Comment