நன்மையையும் தீமையும் நம்முடைய எண்ணம் மற்றும் பார்வையில் தான் இருக்கிறது.
இன்றைய குறள்
பழமொழி
Blogger templates
Monday, October 31, 2011
Monday, October 24, 2011
12:19 PM
4 comments
தீபஒளித்திருநாள்
Sunday, October 23, 2011
Tuesday, October 18, 2011
Monday, October 17, 2011
Sunday, October 16, 2011
8:50 PM
No comments
சின்ன மத்தாபூக்கள் எரிகிறது.
Thursday, October 13, 2011
7:46 PM
No comments
சமீபத்தில் கண் கலங்க வைத்த பாடல்
படம்: வாகை சூட வா
படத்தின் இறுதி கட்டத்தில் வரும் பாடல் இது. இந்த பாடல் வெறும் சொற்ப வரிகள் தான். இதில் குழந்தை தொழிளாளர்கள் பாடம் கற்பது எங்கே வெறும் கனவாக மாறிவிடுமோ என்ற ஏக்கத்தில் எழுத்தியது போல் இருக்கும்.
மிக மிக அருமையான வரிகள்.
அக்கினி குஞ்சி ஒன்று கண்டேன்.. கண்டேன் எம்மாடி எம்மாடி
கை நாட்டு சிவகாமி கை எழுத்து ஆனாலே எம்மாடி எம்மாடி
அவ கால கடைசில கண் தெரிஞ்சிட்டோ எம்மாடி எம்மாடி
சூளையில கல்லு வேகையில சின்ன புள்ளையும் வேகனுமோ
சூளையில கல்லு வேகையில சின்ன புள்ளையும் வேகனுமோ
அவர் பள்ளிக்கு தான் போய் பாடம் படிப்பது இல்லைன்னு ஆகணுமா
அவர் பள்ளிக்கு தான் போய் பாடம் படிப்பது இல்லைன்னு ஆகணுமா
ஆதரவில்லாமல் "அ"ன்ன "ஆ"வண்ணா ஆத்துல போகனுமா
ஆதரவில்லாமல் "அ"ன்ன "ஆ"வண்ணா ஆத்துல போகனுமா
இந்த வேதனை பார்த்துட்டும் வீராப்பு மாறாம வீட்டிற்கு போகனுமா
அந்த சர்க்கார் வேலையும் பெத்தவன் ஆசையும் இல்லைன்னு ஆகணுமா
படத்தின் இறுதி கட்டத்தில் வரும் பாடல் இது. இந்த பாடல் வெறும் சொற்ப வரிகள் தான். இதில் குழந்தை தொழிளாளர்கள் பாடம் கற்பது எங்கே வெறும் கனவாக மாறிவிடுமோ என்ற ஏக்கத்தில் எழுத்தியது போல் இருக்கும்.
மிக மிக அருமையான வரிகள்.
அக்கினி குஞ்சி ஒன்று கண்டேன்.. கண்டேன் எம்மாடி எம்மாடி
கை நாட்டு சிவகாமி கை எழுத்து ஆனாலே எம்மாடி எம்மாடி
அவ கால கடைசில கண் தெரிஞ்சிட்டோ எம்மாடி எம்மாடி
சூளையில கல்லு வேகையில சின்ன புள்ளையும் வேகனுமோ
சூளையில கல்லு வேகையில சின்ன புள்ளையும் வேகனுமோ
அவர் பள்ளிக்கு தான் போய் பாடம் படிப்பது இல்லைன்னு ஆகணுமா
அவர் பள்ளிக்கு தான் போய் பாடம் படிப்பது இல்லைன்னு ஆகணுமா
ஆதரவில்லாமல் "அ"ன்ன "ஆ"வண்ணா ஆத்துல போகனுமா
ஆதரவில்லாமல் "அ"ன்ன "ஆ"வண்ணா ஆத்துல போகனுமா
இந்த வேதனை பார்த்துட்டும் வீராப்பு மாறாம வீட்டிற்கு போகனுமா
அந்த சர்க்கார் வேலையும் பெத்தவன் ஆசையும் இல்லைன்னு ஆகணுமா
Wednesday, October 12, 2011
Tuesday, October 11, 2011
8:42 PM
No comments
நியாயம் வெல்லும், நீதி நிலைக்கும்: சி.பி.ஐ., ரெய்டு குறித்து கருணாநிதி

தலைவரே,
நிச்சயம்
நியாயம் வெல்லும்
நீதி நிலைக்கும்
இப்பொழுது
தீகாரில்
அடைந்து
இருப்பது போல.
அப்பாவி பொதுமக்களுக்கு
வரவேண்டிய
எல்லாம் முடங்கியது.
மின் பற்றாக்குறையை
நீக்க வழி செய்யாமல்
மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு
தொகுப்புரை,
ஈழ மக்களின்
மீது இன அழிப்பை நிறுத்த
உண்ணாவிரத நாடகம்
எழுதி, இயக்கி, நடித்து
"அடை மழை ஓய்ந்தாலும்
தூவானம் ஓய்வதில்லை"
என்று கூறினீர்கள்!
நிச்சயம்
நியாயம் வெல்லும், நீதி நிலைக்கும்!
சென்னை சங்கமம்,
அரசாங்க பணம் வீண்.
மக்களின் வயிற்றெரிச்சல்.
நிச்சயம்
நியாயம் வெல்லும், நீதி நிலைக்கும்!
4:39 AM
No comments
அதிமுக ஆட்சியில் தான் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துள்ளதாக தேமுதிக தலைவர் விஜய்காந்தின் மனைவி பிரேமலதா
Monday, October 10, 2011
7:57 PM
1 comment
கல்லால் கட்டப்பட்ட கோட்டை தி.மு.க., : கருணாநிதி பேச்சு
9:47 AM
No comments
ஒளியூட்டும் விழிகள்
9:39 AM
No comments
பித்தன்..
உன்னால்,
கண்ணிலாதவன் உலகை காண்கிறான்,
ஊமை பாடுகிறான்,
செவிடன் கேட்கிறான்,
முடவன் புறப்பட்டு ஓடுகிறான்,
கையில்லாதவன் எழுதுகிறான்,
ஆனால்
நான் மட்டும்
பித்தனாய்
இதை கிறுக்கி
கொண்டு இருக்கிறேன்........
கண்ணிலாதவன் உலகை காண்கிறான்,
ஊமை பாடுகிறான்,
செவிடன் கேட்கிறான்,
முடவன் புறப்பட்டு ஓடுகிறான்,
கையில்லாதவன் எழுதுகிறான்,
ஆனால்
நான் மட்டும்
பித்தனாய்
இதை கிறுக்கி
கொண்டு இருக்கிறேன்........
5:41 AM
No comments
மகிழ்ச்சி...
உடல் சிலிர்த்து,
மனம் குளிர்ந்து,
ஆனந்த மழைத்துளிகள்
என்
முகத்தில்
வழிந்தோடுகிறது
ஆனந்த கண்ணீராய்....
மனம் குளிர்ந்து,
ஆனந்த மழைத்துளிகள்
என்
முகத்தில்
வழிந்தோடுகிறது
ஆனந்த கண்ணீராய்....
Saturday, October 8, 2011
8:15 PM
No comments
நான் ரசித்த ஒரு சித்திரம் (நக்கல்)
7:48 PM
2 comments
ஒற்றுமை
Friday, October 7, 2011
4:40 AM
2 comments
அன்பு தமிழா இணைந்து வா

படம்: எந்திரன்
பாடல்: புதிய மனிதா பூமிக்கு வா
அன்பு தமிழா இணைந்து வா.
அன்பு தமிழா இணைந்து வா.
பல்லாண்டு முன்னாலே பிறந்து
மூத்த குடிகளாகி
நாகரீகத்தில் வளர்ந்து
கலாச்சாரத்தில் விளங்கி
அழியாத புகழ்
திருக்குறளோடு
மடியாத வீரத்தோடு
சிறந்து விளங்கி
அடிமையாய் இருக்கும்
தமிழனை எழுப்பும் முயற்சி.
அன்பு தமிழா இணைந்து வா.
அன்பு தமிழா இணைந்து வா.
அன்பு தமிழா இணைந்து வா.
மொழியை மறந்தாய்
ஆங்கிலம் கற்றாய்
நாகாரீகம் என்று
கலாச்சாரத்தை தொலைத்தாய்
உனினத்துக்கு
உண்மையாயிரு
எந்த நாட்டிலிருந்தும்
உதவியாயிரு
என் தமிழா..என் தமிழா..என் தமிழா
என்னுயிர் தமிழா
என் தமிழா..என் தமிழா..என் தமிழா
என்னுயிர் தமிழா
மொழி என்பது இரண்டெழுத்து.
இனம் என்பது மூன்றெழுத்து.
தமிழன் என்பது நான்கெழுத்து.
உனக்கில்லை தலைஎழுத்து.
வீரம் துணிச்சல் குறைவு இல்லை.
ஒன்றாக இணைய மனமும் இல்லை.
பிரிந்து இருந்தும் பயனில்லை
வெற்றி நமக்கில்லை.
தமிழை மொழியாய் வைத்த
எல்லா மக்களும்
புத்தியை தீட்டுங்கள்.
இதோ இணையும்
என் தமிழன்.
இவன் புதியவன்.
இதோ இணையும்
என் தமிழன்.
இவன் புதியவன்.
எல்லாம் மறுப்பவன் நீ
உன் மொழியையும் மறக்கலாமா?
தமிழா நீ சொல்லு
உன் இனம் அடிமை இனமா?
அன்பு தமிழா இணைந்து வா.
அன்பு தமிழா இணைந்து வா.
அன்பு தமிழா இணைந்து வா.
தமிழே எங்கள் தாய்மொழி
அதுவே நமது உயிர்மொழி
ஏன் தேடுகிறோம் வேற்றுமொழி
நீ ஆங்கிலம் விட்டொழி.
நீயும் நானும் சொந்தங்களே
ஒன்றாய் பிறந்த உறவுகளே
கை கோர்ப்போம் தோழர்களே
வெற்றிபெறுவோம் வாருங்களே
தமிழா தமிழா பல மொழிகள்
கற்றாலும்
உன் அன்னை மொழி தமிழல்லவா
தமிழா தமிழா பன்நாட்டில்
இருந்தாலும்
உன்னினம் தமிழினம் அல்லவா
அன்பு தமிழா இணைந்து வா.
அன்பு தமிழா இணைந்து வா.
அன்பு தமிழா இணைந்து வா.
Tuesday, October 4, 2011
3:15 PM
2 comments
இனம்

மதம் என்ற மாயத்தில்
மதி இழக்கிறோம்.
சாதி என்ற சாயம்
பூசி வேறுபடுகிறோம்.
கட்சி என்ற கதர்
உடுத்தி அடித்துக்கொள்கிறோம்.
ரசிகன் என்ற போழுதுபோக்கில்
நம்மை தொலைக்கிறோம்.
நாடுகளில் பிரிந்திருந்து
கலாச்சாரத்தை உதறுகிறோம்.
மொழி என்ற உயிரை
இழந்து,
இனத்தை இழக்கிறோம்.
அடையாத்தை மீட்க
ஒன்றிணைந்து,
மொழியை வாழவைத்து
இனத்தை மீட்ப்போம்
காப்போம்.
12:51 PM
No comments
பேசும் விழிகள்
Monday, October 3, 2011
Sunday, October 2, 2011
8:23 PM
2 comments
தேர்தல் பற்றிய எண்ணம்.

வருடம்
ஒரு முறை
சட்டமன்ற நாடாளுமன்ற
தேர்தலும்,
நான்கு முறை
உள்ளாட்சி
தேர்தலும் நடந்தால்
போதும்,
எங்களைப் போல்
ஏழைகள் மகிழ்வார்கள்.
வரிசையில் கால் கடுக்க
நின்று எங்கள்
விரல்களில்
நாட்டின் தலைமையை
தேர்வு செய்த
அடையாளம் வைத்து
வெளியில்
வந்து பார்த்தால்,
வாக்குளை விலைக்கு வாங்க
எங்களுடைய வரிப்பணம்
விரையம் ஆகின்றது!
ஒன்றும் செய்யமுடியவில்லையே,
என்ற ஏக்கத்தோடு
எங்களைப் போல்
நடுத்தர மக்கள்.
யார் ஆட்சி
வந்தாலும் எங்கள்
பணம் மூலம்
தான் ஆட்சி
அரங்கேறும்
என்ற இறுமாப்பு
எங்களுக்கு எப்பொழுதும்
உண்டு.
வெளியில் அடித்துக்கொன்டாலும்
உள்ளுக்குளே சமரசம்
பேசி வைத்துக்கொண்டு,
ஆளுக்கு ஆயிரம்
என்று கள்ளவாக்குகளை
நாங்களே பிரித்துக்கொள்வோம்.
மேலிடம் கொடுக்கும்
பணத்தில் சிறிதளவு
பட்டுவாடா செய்துவிட்டு,
மீதியை முழுங்கும்
குட்டி தலைவர்கள் நாங்கள்.
யார் வெற்றி பெற்றாலும்
என்னால் தான்
வெற்றி பெற்றது
என்று மார் தட்டுவோம்
என்னை போன்ற தலைவர்கள்.
Saturday, October 1, 2011
1:18 AM
1 comment