Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Tuesday, June 14, 2011

இது சரியா?



இதயத்தில்
கானல் நீர்
காதல்!
இணையத்தில்
கானல் நீர்!
மின் அரட்டை நண்பர்கள்!

4 comments:

இணையத்தில்
கானல் நீர்!
மின் அரட்டை நண்பர்கள்!//

இணையத்தால் நேரத்தை வீணடிக்கும் மனிதர்களைப் பற்றிய புரிந்துணர்வினை உங்கள் கவிதை வெளிப்படுத்தி நிற்கிறது. அருமையான கவிதை சகோ.

தாங்களின் இணையதள வலையில் எனக்கு மிகவும் பிடித்தது தங்களின் கருத்துகளே ஆனால் இன்னும் எதிர்பார்கிறேன் உணர்வு பூர்வமாக நன்றி வீகே

இணையத்தில் காணா நீர் - நேரில் கண்டால்
சந்தோஷத்தில் கண் நீர்.

நன்றி -- கணேஷ் பாபு :)

Post a Comment