
என்னில் உன்னைப்
கண்டதால்
தினமும் கண்விழித்ததும்
கண்ணாடியை பார்க்கிறேன்!
நான் பகலிலும்
தூங்க ஆசைப்படுகிறேன்
கனவில்
நீ வருவாய் என!
நடை பயிற்சியின்
பொழுதும்
என் சிந்தனைகளை
நிறைக்கும் உன்
நினைவுகள்!
இரவில் வானத்தில்
உன் முகத்தை
பார்க்கிறேன்
பருக்களாய்
நட்சத்திரங்கள்!
0 comments:
Post a Comment