Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Tuesday, June 21, 2011

நீயே.......நீயே.....




என்னில் உன்னைப்
கண்டதால்
தினமும் கண்விழித்ததும்
கண்ணாடியை பார்க்கிறேன்!

நான் பகலிலும்
தூங்க ஆசைப்படுகிறேன்
கனவில்
நீ வருவாய் என!

நடை பயிற்சியின்
பொழுதும்
என் சிந்தனைகளை
நிறைக்கும் உன்
நினைவுகள்!

இரவில் வானத்தில்
உன் முகத்தை
பார்க்கிறேன்
பருக்களாய்
நட்சத்திரங்கள்!

0 comments:

Post a Comment