Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Wednesday, September 28, 2011

தனிமை


சிந்தனைகள் உனக்குள்ளே
மூழ்கி,
பேசுவது உனக்கு மட்டும்
ஒளித்து,
உணர்வுகள் வெளிக்கொனராமல்
புதைந்து,
பார்வை நான்கு சுவற்றினுள்
சுற்றித்திரிந்து,
சோம்பல் அடையச்செய்வது
தனிமை எனும் சிறை.

2 comments:

Love The Word Of Alone....:):)

பெரிய தத்துவ மேதை..... நல்லா உதைக்கணும் உங்களை..

Post a Comment