Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Tuesday, September 6, 2011

பிரிவு

பிரிவு நம்மை
பற்றும் பொழுது,
தனிமையை உணருவோம்.

நம்மை நாமே
அடையாளம்
காணவும்
புரிந்துகொள்ளவும்
உதவும்.

இணைவோம்
என்ற நம்பிக்கை
உள்ளவரையில்,
பிரிவுகள் இருந்தாலும்
அது நிரந்தரமில்லை!

0 comments:

Post a Comment