Sampledesign4u
Blogger news
Home
இன்றைய குறள்
பழமொழி
Blogger templates
Sunday, January 1, 2012
5:38 PM
No comments
விரயம்
மீந்து போகணும்
என நினைத்து
காய்ந்து சுருங்கிய
வயிறுகள்
விருந்து நடைபெறும்
தெருவினில்
இன்று நமக்கு கிடைக்கும் உணவை தயவு செய்து வீணாக்கவேண்டாம். நாம் வீணாக்கும் உணவு கூட கிடைக்காமல் காய்ந்த வயிறுகள் எத்தனையோ இந்த உலகத்தில்.
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Newer Post
Older Post
Home
0 comments:
Post a Comment
0 comments:
Post a Comment