Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Friday, January 13, 2012

தை மகளே வருக வருக





இல்லாமை

இயலாமை

பொறாமை

கல்லாமை

அறியாமை

தீண்டாமை




இந்த ஆமைகளை

போகி பண்டிகையில்

அகத்தில் இருந்து நீக்கி,

புது பொலிவுடன்

தமிழர் திருநாளாம்

பொங்கலில்

தமிழ் புத்தாண்டோடு மனம் மகிழ்வோம்.



தை பிறந்தால் வழி பிறக்கும்.



தை மகளை அன்புடன் வரவேற்று

பொங்கல் பண்டிகையை அகமகிழ்வோடு கொண்டாடுவோம்.



உலக தமிழர்களுக்கு தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

0 comments:

Post a Comment