Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Monday, March 7, 2011

புன்னகைபூவே

புன்னகை பூவை,
எனக்காக உன்
உதட்டில் உதிர்ப்பாயா?
அதற்காக ஏங்குகிறேன் நான்
சாகும்
இறுதி நொடிகளில்!!

0 comments:

Post a Comment