Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Thursday, February 17, 2011

அனாதைகள்

பாலுக்கு அழுகும் குழந்தை,
அழுகும் குழந்தையுடன் அன்னை,
உணவுக்கு சுற்றும் தந்தை,
மருத்துக்கு அலையும் தத்தா பாட்டி,
கைதாகி இருக்கும் அண்ணன் தம்பிகள்,
கற்பை காப்பாற்ற முயலும் அக்காள் தங்கைகள்,
இவர்கள் அனைவரும்
ஈழ மண்ணிலே,
மண்ணிற்கு சொந்தமான
அனாதைகள்!!!!

கண்ணீர்த்துளிகளுடன்..........

0 comments:

Post a Comment