பாலுக்கு அழுகும் குழந்தை,
அழுகும் குழந்தையுடன் அன்னை,
உணவுக்கு சுற்றும் தந்தை,
மருத்துக்கு அலையும் தத்தா பாட்டி,
கைதாகி இருக்கும் அண்ணன் தம்பிகள்,
கற்பை காப்பாற்ற முயலும் அக்காள் தங்கைகள்,
இவர்கள் அனைவரும்
ஈழ மண்ணிலே,
மண்ணிற்கு சொந்தமான
அனாதைகள்!!!!
கண்ணீர்த்துளிகளுடன்..........
0 comments:
Post a Comment